--- --:--:-- --

Month: December 2022

சசிகலா புஷ்பா வீட்டை சூறையாடிய மர்ம நபர்கள்..!

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீட்டின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பாரதிய...

நான் செய்த தவறுகளை மன்னியுங்கள் – கண்ணீர் மல்க அழுத மும்தாஜ்

தமிழ் சினிமாவில் தனது கவர்ச்சி நடனத்தின் மூலம் பிரபலமானவர் மும்தாஜ் . தளபதி விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் இவர் சிறிய ரோல்களில் நடித்திருந்தாலும் இப்படத்தில்...

கிண்டல் செய்த மாளவிகாவிற்கு பதிலடி கொடுத்த நயன்தாரா..!

மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் சில மாதங்களுக்கு முன் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாராவின் நடிப்பு குறித்து கிண்டல்...

யாரும் எதிர்பார்க்காத போட்டியாளரை எலிமினேட் செய்யும் பிக் பாஸ்?

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 6ம் சீசன் கிட்டத்தட்ட 75 சதவீதத்தை கடந்துவிட்டது. ஆரம்பத்திலேயே அதிகம் எண்ணிக்கையில் போட்டியாளர்கள் உள்ளே வந்ததால் வைல்டு...

தெருவில் சிறுநீர் கழித்த வியாபாரி..அறிவுரை கூறிய காவலருக்கு கத்தி குத்து..!

மும்பையில் தெருவில் சிறுநீர் கழிக்க கூடாது என்று கூறி தடுத்த காவலரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் வியாபாரி ஒருவர்...

நெய்வேலி என்எல்சியில் விபத்து..தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.   கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில்...

சிபிஐ அதிகாரி எனக் கூறி பெண்ணிடம் பணம் மற்றும் நகை மோசடி..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிபிஐ அதிகாரி எனக் கூறிக்கொண்டு பெண்ணிடம் பணம், நகை பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தேவி என்பவருக்கு சிபிஐ அதிகாரியான அறிமுகமான நபர்...

பேருந்தை வழிமறித்து உடற்பயிற்சி மற்றும் ஆட்டம் போட்ட இளைஞர் கைது..!

அரசு பேருந்தை நிறுத்தி உடற்பயிற்சி செய்து அதனை வீடியோவாக வெளியிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பேருந்து நிலையம் முன்பு ஆட்டம்...

தமிழக அரசை கண்டித்து கரூரில் வரும் 29ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம்..!

தமிழக அரசை கண்டித்து கரூரில் வரும் 29ஆம் தேதி கண்டன பொது கூட்டம் நடைபெறும் என்று எதிர் கட்சி தலைவர் பழனிசாமி அறிவித்துள்ளார்.   கடந்த 19ஆம்...

செல்பி எடுக்க முயன்ற தொண்டரை வேகமாக தடுத்த ராகுல் காந்தி..!

இந்திய ஒற்றுமை நடைபெற்ற பொழுது செல்பி எடுக்க முயன்ற காங்கிரஸ் தொண்டரை ராகுல் காந்தி தடுத்து விவாத பொருளாகியுள்ளது. ராஜஸ்தானில் இருந்து ஹரியானாவிற்குள் யாத்திரை முடிய இருந்ததால்...

கொரோனா பரவல் – தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் அறிவிப்பு?

தற்போது நாட்டில் உள்ள கொரோனா XBB வகையாகும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழக அரசு...

ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள் முடக்கம் -அமலாக்கத்துறை

திமுக எம்.பி ராசாவின் வினாமி நிறுவன சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தி.மு.க. எம்பி. ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது....

கொரோனா தடுப்பு – பிரதமர் தலைமையில் கூட்டம் தொடங்கியது..!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டம் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த...

பொங்கல் பண்டிகைக்காக ரூ.1000 பரிசுத்தொகை அறிவிப்பு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர்...

இந்தியாவிற்கு இரு தேச தந்தைகள் – அமிர்தா பட்நாவிஸ்

இந்தியாவிற்கு இரு தேச தந்தைகள் இருப்பதாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மனைவி அமிர்தா பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.   நாக்பூரில் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்த...

திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞர்..!

சென்னை துரைப்பாக்கத்தில் செல்போன் திருடியதில் சிக்கிய இளைஞர் காவல் நிலையம் சென்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். பெரம்பூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் செல்போன் திருட்டு வழக்கில்...

ஆன்லைனில் கடன் வாங்கி கட்டாத நபரை போலீசில் சிக்க வைக்க நூதன முயற்சி..!

ஆன்லைனில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருந்த நபரை வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் செய்வதாக கூறி நூதன முறையில் போலீசில் சிக்கவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.   சம்பவத்தன்று...

மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான க்யூட் நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு..!

மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான க்யூட் நுழைவு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்புக்கான க்யூட் நுழைவு தேர்வு அடுத்த ஆண்டு மே 21 முதல் மே...

கொரோனா காலத்தில் ஆல்பாஸ் ஆன மாணவர்களுக்கு தற்போது சிக்கல்..!

கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டதால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.   முதல்...

பிரபல காமெடி நடிகரின் மனைவி தற்கொலை..!

மலையாள திரை உலகில் இளம் காமெடி நடிகர் ஒருவர் க்ளாஸ் பந்தளம் இவரது மனைவி ஆயிஷா என்பவரை காணவில்லை என்று அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்....

வேண்டுமென்றே கொரோனாவை வரவழைத்துக் கொண்ட பெண்..!

சீனாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரபல சீன பாடகி தனக்குத்தானே கொரோனா வைரஸ் பாதிப்பை வரவழைத்துக் கொண்டதாக அறிவித்துள்ளது சர்ச்சையை...

மொழியை திணித்தால் எந்த மொழியையும் ஏற்க மாட்டோம் : முதல்வர்

பிற மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்ப்பதே அவற்றின் மீதான வெறுப்பு என கருதக்கூடாது என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், எந்த மொழியையும் ஏற்க மாட்டோம் என்பதே திமுகவின் மொழி...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெறக்கூடும்..!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தெற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த...

மீண்டும் கொரோனா பரவல் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

சீனா மற்றும் ஹாங்காங்ல இருந்து தமிழகம் வருவோருக்கு விமான நிலையங்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு...

Right Menu Icon