மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் நடிகை சமந்தா..!
சென்னையில் பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா முதலில் மாடலிங் துறையில் நுழைந்து பணியாற்ற துவங்கினார். பின் அதன்மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தமிழில் இளம்...
சென்னையில் பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா முதலில் மாடலிங் துறையில் நுழைந்து பணியாற்ற துவங்கினார். பின் அதன்மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தமிழில் இளம்...
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 பிரபலமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் ஜனனி வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என...
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த நம்பிடு கிராமத்தில் ஒரு நல்ல பாம்பை மற்றொரு நல்ல பாம்பு விழுங்கிய காட்சியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். போளூரிலிருந்து...
கடலூர் மாவட்டம் சின்ன பகடை கிராமத்தில் திடீரென தீப்பிடித்து இருந்த மின் மாற்றியால் பரபரப்பு ஏற்பட்டது. பயங்கர சத்துடன் வெடித்து கரும்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்தால் பரபரப்பு...
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கிரிக்கெட் ஹெல்மெட் அணிந்தபடி பங்கேற்ற பாஜக தலைவர் அஜய் சந்திரசேகர் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றார். ஒரு...
பள்ளி மாணவனை ஆசிரியை தாக்கிய விவகாரத்தில் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிதம்பரம் அருகே கூடுவல்லி சாவடி கிராமத்தில் அரசு தொடக்கநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது....
தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி அதிகம் ஈர்த்த நடிகைகளில் ஒருவர் தான் திவ்யா கணேஷ். பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி ரோலில் நடித்து...
மத்திய பிரதேசத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நாற்பதடி கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தாமு மாவட்டத்தில் உள்ள வீட்டில் இரு சிறுவர்கள்...
சென்னை அடுத்த ஓஎம்ஆர் சாலையில் தண்ணீர் லாரி மோதிய விபத்தில் அரசு பள்ளி மாணவர் உயிரிழந்தார். சரவணன் உடைய மகன் ஹரிஹரன். அதே பகுதியில் உள்ள அரசு...
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை,...
சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் BF.7 பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இரண்டு பேரும் ஒரிசாவில் ஒருவரும் BF.7 திரிபால்...
தேர்தல் பரப்பரையின் பொழுது வட்டாட்சியர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர அழகிரி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். அழகிரி உட்பட 21 பேர்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பி.எஸ்.ஆர் சாலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்ஜெயபாலை இருவர்...
திருவெண்ணைநல்லூர் அருகே மூதாட்டி காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக நகைக்காக அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள...
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தோர்களின் உடலை கேட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சண்முகவேல் என்பவர் மயங்கிய நிலையில் கொண்டுவரப்பட்டார். ...
சேலத்தில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக பேருந்தை இயக்கியதாக கூறி தனியார் பேருந்து ஓட்டுனரிடம் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவருடன் அவர் சாலையை...
சென்னை மாங்காட்டில் அரசு பள்ளி வேளாண்மை குழு தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக்கூடிய வழக்கில் தமிழக அரசு டாஸ்மாக் நிர்வாகம் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம்...
தாய்லாந்து நாட்டில் போர்க்கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் ஐந்து வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. போர்க்கப்பல் பயணித்துக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக இயந்திர கோளாறு...
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது தரப்பை சேர்ந்த கட்சி ஆலோசகர் ராமச்சந்திரனுடன் நள்ளிரவு வரை ஆலோசனை...
ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியை பிடித்த நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்களில்...
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை - நெல்லை இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 22ஆம் தேதி...
குளிர்கால கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிப்பதற்கு மக்களவை சபாநாயகர் மாநிலங்களவை தலைவர் ஆகியோர் ஆலோசனை நடத்தினார். இந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் 29ஆம்...
நடிகைகள் பொதுவாக வெளியில் வருவதென்றால் எப்போதும் வித்தியாசமான உடைகளில் தான் வருவார்கள். அதற்காகவே அதிகம் செலவு செய்து காஸ்டியூம் டிசைனர் மூலமாக புதுப்புது உடைகள் செய்து அதை...