அதிமுகவில் பரபரப்பு.. அன்பழகன் அதிரடி கைது..!
புதுச்சேரியில் மாநில அந்தஸ்து கோரி அதிமுகவினர் முழு அழைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முழு அடைப்பு போராட்டத்திற்கு பிற கட்சிகளும் வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த...
புதுச்சேரியில் மாநில அந்தஸ்து கோரி அதிமுகவினர் முழு அழைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முழு அடைப்பு போராட்டத்திற்கு பிற கட்சிகளும் வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த...
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து விநியோகிக்கப்பட உள்ள இந்த...
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்து குடிபோதையில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு பிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை...
ஜப்பானின் டோக்கியோ நகரில் இரசாயன ஆலையில் நேரிட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர். டோக்கியோவின் சுபிடோபால் பகுதியில் செயல்பட்டு...
மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கான பணி வாய்ப்புகளை உறுதி செய்வதை வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2021 -...
சல்மான் கான் அவரது முன்னாள் காதலிக்கும் முத்தம் கொடுத்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவின் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். அவர்...
நடிகர் சந்தானம் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் சந்தானம் வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு...
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இரண்டு வருடங்களுக்கு முன் தற்கொலைசெய்துகொண்டார் . அது கொலை என போஸ்ட் மார்ட்டம் செய்த நபர் அளித்த பேட்டி தற்போது...
மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் பால தடுப்பு சுவர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை...
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு அட்டைக்கு 50 காசு ஊக்க தொகை வழங்கப்படும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. பணிச்சுமையை ஈடு செய்ய ரேஷன் கடையில் பணிபுரியும்...
பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்திறங்கி ஸ்குரு டிரைவரால் 51 முறை குத்தி கொடூரமாக குத்தி கொலை செய்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர்...
மதுரை மேலூர் அருகே முதலுதவி சிகிச்சை அளிக்க வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளரை கஞ்சா போதையில் இருந்த ஆசாமி கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. பதினெட்டாகுடியில் இருசக்கர...
வருகிற 30, 31 ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பாக...
ஈரோடு அருகே நகைக்கடையின் பின்பக்க சுற்றில் துளையிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கும் முயற்சி செய்துள்ளனர். பெருந்துறை குன்னத்தூர் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான நகை கடை செயல்பட்டு...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உரையாற்றினார். அப்பொழுது மக்களவை சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மாற்றம்...
குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக tnpsc அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரூப் 4 தேர்வில் தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதில்...
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது. மத்தியரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து நாடு முழுவதும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து...
வங்கக்கடலில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக குமரி கடல் பகுதியை நோக்கி நகர்ந்ததால் கடலூர், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ...
மகாராஷ்டிராவில் படப்பிடிப்பு தளத்தில் டிவி நடிகை துணிஷா ஷர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே வாலியர் நகரில் நடந்த டிவி சீரியலுக்காக...
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பம்பை ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதயா மற்றும் பாலசுப்ரமணியன் ஆகிய...
சாலை விபத்தில் சிக்கி காலில் காயத்துடன் வந்த முதியவருக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மேலோட்டமாக கட்டுப்போட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பெரிய...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தலைமை காவலரின் மகன் உடலை கிணற்றில் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்லாவியர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்ற தலைமை காவலர் நான்கு...
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் வேகம் எடுத்து இருப்பதால் நாட்டு மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்....
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை தருபவருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் லட்சத்தை எட்டியிருப்பதால் மத்திய அரசு...