தனது கணவருக்கு விலையுயர்ந்த பொருளை பரிசளித்த சீரியல் நடிகை ஆல்யா மானசா
பிரபலங்கள் நிஜத்தின் இணைவது வழக்கமான ஒரு விஷயம் தான். அண்மையில் கூட நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா திருமணம் நடந்தது. பிரபலங்கள் பலரும் திருமணத்தில்...
பிரபலங்கள் நிஜத்தின் இணைவது வழக்கமான ஒரு விஷயம் தான். அண்மையில் கூட நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா திருமணம் நடந்தது. பிரபலங்கள் பலரும் திருமணத்தில்...
திருச்சி அருகே பள்ளி மாணவன் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் காப்பாற்ற முயன்றே அவரது தாய் மாமனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாற்றுகுறிச்சி...
தமிழக சகோதர சகோதரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு தனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு...
சாலை விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பந்த் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் சொகுசு காரில்...
தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு...
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பதிவாகி இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை தொடங்கியதிலிருந்து...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் ஆசிரியர்கள் இருவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....
சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அரசு பொறியியல் கல்லூரி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தான். விஸ்வநாதனின் மகன் குமார் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில்...
நாமக்கல் அருகே பட்டாசு விற்பனையாளர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். 13-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தை...
ஆயிரம் ரூபாய் அனுப்பினால் மீனாட்சியம்மனின் அருள் தேடி வரும் எனக் கூறி மீனாட்சியம்மன் கோவில் பெயரில் மோசடி விளம்பரம் செய்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்....
தாய் இறந்த நிலையிலும் கூட கடமை தவறாது அரசு பணிகளை மேற்கொண்டவர் பிரதமர் மோடி என இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவரும் பெரம்பலூர் மக்களவை உறுப்பினருமான...
தமிழக தேர்தல் ஆணையம் நடத்தும் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்த செயல் விளக்க கூட்டத்திற்கு அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு பன்னீர்செல்வம்,...
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை காமராஜர்...
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகள் லிப்டில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக வந்த பயனாளிகளில் இரண்டு பேர் லிப்ட்டில் மாட்டிக் கொண்டனர்....
உத்தரபிரதேசத்தில் தனியார் மருத்துவமனை அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சானடோரியா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென வெடி சத்தம் கேட்டதால் அங்கிருந்தவர்கள்...
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து அவரது தாயார் சரோஜ்பந்திடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட்...
திருவெறும்பூர் அருகே செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்து போனதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரசு ஆரம்ப...
சாலையில் ஒரு பெண் காலணியால் வாலிபனை வெழுத்து வாங்குகிறார். அதன் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் தள்ளாடியவாறு வந்துள்ளார். ...
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற நபருக்கு கருப்பு பூஞ்சை கண்டறியப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 55 வயதுடைய நபர் கடந்த 24ஆம் தேதி...
பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தினை உரிய முறையில் விநியோகிக்கும் முழு பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களையே சாரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல்...
ராசிபுரம் அருகே மூன்று வயது குழந்தையை காலால் மிதித்து கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த...
விழுப்புரம் அருகே தம்பதிக்கு இடையே நடந்த தகராறில் கருவுற்ற மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து உயிரிழப்புக்கு காரணமான இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம்...
மத்திய அரசால் ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு சேமிக்க இருப்பதால் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பெட்ரோல், டீசல் மானியத்தை வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக...
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு பிரசவத்தில் வந்த இரண்டு குழந்தைகள் பெற்றோர்களுக்கு மாற்றி கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார்...