கரூர் தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி..!
கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவராக இருந்த முத்துக்குமார் ராஜினாமா...
கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவராக இருந்த முத்துக்குமார் ராஜினாமா...
வெண்ணிலா கபடி குழு திரைப்பட நடிகர் மாயி சுந்தர்இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். இன்று அதிகாலை 2.45 மணியளவில் உடல் நலக் குறைவால்...
கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய படங்களில் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் பஞ்ச தந்திரம். குடும்பம், காமெடி, காதல், கலாட்டா என எல்லாம் கலந்த கலவையாக இப்படம்...
நடிகர் துல்கர் சல்மான் பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்து தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக இருந்து...
80களில் தென்னிந்திய சினிமாவை கலக்கிய நடிகைகளில் ஒருவர் தான் சீதா. ஆண்பாவம், குரு சிஷ்யன், ராஜநடை என பல படங்கள் ஹிட் கொடுத்துள்ளார், ஒருகாலத்தில் நிறைய படங்களுக்கு...
வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுவிடுக்கப்பட்டுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ...
திருவண்ணாமலை மாவட்டம் மணிமங்கலம் அருகே சரியாக படிக்கவில்லை எனக்கூறி நான்காம் வகுப்பு மாணவியின் முகத்தில் தீக்குச்சியால் சூடு வைத்ததாக தலைமை ஆசிரியை மீது காவல் நிலையத்தில் புகார்...
பொங்கல் தொகுப்பில் பனைவெல்லத்துடன் கரும்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்...
திருப்பூரில் சீட்டு நடத்தி இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக மளிகை கடை நடத்தி வந்த குமார்...
உத்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பழுது பார்க்கும் தொழிலாளியின் மகள் விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய விமானப்படையின் போர்...
சேலம் மாநகரின் பிரதான சாலை ஒன்றில் தாறுமாறாக துளியும் பொறுமையற்ற முறையில் ஓட்டிய ஆட்டோ ஓட்டுநரை இருசக்கர வாகனத்தில் சென்று இரு பெண்கள் கை நீட்டி சத்தம்...
உருமாறிய ஓமைக்ரான் கொரோனா தொற்று BF 7 குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா காணொளி காட்சி மூலம்...
துரைப்பாக்கம் பகுதியில் செல்போன் திருட்டில் கைதான தினேஷ் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவை பிறப்பித்துள்ளார். காவல்துறை தாக்கியதால் தினேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தினர்...
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 5ல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு பயிற்சி இருப்பதால் ஜனவரி...
மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டுமான பணிகள் முடியும்...
சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தானும் ஒரு கிறிஸ்தவன் என மேடையில் உரையாற்றிய போது குறிப்பிட்டார். சென்னை மண்ணடி,...
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கஞ்சா போதையில் இளைஞரை கொலை செய்த கும்பல் அதனை வீடியோ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. காட்பாடி...
இண்டிகோ விமானம் ஒன்றில் பயணி ஒருவருக்கும், விமான பணிப்பெண் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த வாரம் விமான நிலையத்திலிருந்து டெல்லியை நோக்கி வந்த இண்டிகோ...
புதுச்சேரியில் சாக்லேட் என நினைத்து எலி பேஸ்ட்டை சாப்பிட்ட மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேரி...
நடிகை கனகாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சென்னையில் உள்ள அவரது வீட்டிலிருந்து புகை வந்ததாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில்...
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கிறிஸ்துமஸ் புத்தாண்டு நெருங்கியுள்ளதாலும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாலும்...
திண்டுக்கல் அருகே தடுப்பூசி போட்டதால் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயகுமார் - சுகன்யா தம்பதிக்கு 45...
புதுச்சேரி மாநில அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டாலும் தமிழ் மொழி கட்டாயம் இடம்பெறும் என்று அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். ...
பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வரும் 27ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார். இந்த பயணத்தின் பொழுது வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற...