ATM குப்பைத்தொட்டியில் கொத்து கொத்தாக நகை கண்டுபிடித்து கொடுத்த காவலருக்கு பாராட்டு..!
சென்னை குன்றத்தூர் தனியார் ஏடிஎம் மைய குப்பைத்தொட்டியில் பெண் ஒருவர் 42 சவரன் தங்க நகைகளை போட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயில் செல்லும் சாலையில்...





