கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்..!
கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் சூழலில் 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு...
கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் சூழலில் 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு...
கேரளாவில் தனியார் பேருந்தில் பக்கவாட்டில் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் அதில் பயணித்த தந்தை மகள் நூலிழையில்...
சென்னையில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதலில் அறுபது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் முதலீடுகளை...
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆண்டு வரை ஒளிப்பரப்பான மெகா தொடர் தான் திருமதி செல்வம். எளிமையான கதை...
நடிகை மாளவிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. வாள மீன் பாடலுக்கு டான்ஸ் ஆடிய நடிகை என சொன்னால் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வரும். 2007ல் அவர் திருமணம்...
தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்குத்திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் புதுச்சேரி மற்றும் காரைக்கால்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவகத்தில் வழங்கப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி ஊழியரிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆரணியில் பைவ் ஸ்டார் பிரியாணி என்ற...
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வயநாடு பகுதியில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அவர்...
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 போன்ற சீரியல்களில் நடித்து இருப்பவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. அவர் NINI 2 சீரியலில்...
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக இருந்தவர். கடைசியாக அவர் ஆடை படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அதன் படத்திற்க்கு பிறகு...
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சினிமா துறையில் நட்சத்திர ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் திடீரென கடந்த...
கேரளாவில் பச்சிளம் குழந்தையை இஸ்திரி பெட்டியால் சூடு வைத்து துன்புறுத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் . மனைவியுடன் அடிக்கடி...
அசாமில் பெய்து வரும் கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தின் மீது நடந்து சென்ற ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது. அசாமில் பெய்த கன...
கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளின்படி தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்...
கேரள மாநிலம் கண்ணூரில் டிப்பர் லாரி உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து மின்கம்பத்தின் மீது விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. பேருந்து லாரியின் பக்கவாட்டில் உரசியதால்...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் விடுதியில் கேரள தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். கோயில் அடிவாரத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த சுகுமாரன் சத்தியபாமா...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி...
முதலை பூமியில் மிகவும் ஆபத்தான உயிரினமாக கருதப்படுகிறது. அதை தண்ணீரில் இறையை பிடிப்பது மட்டுமல்லாமல் தண்ணீருக்கு வெளியே மிகவும் ஆபத்தானவை என்பதை நிரூபிக்கின்றன. இதற்கிடையில் அனுபவம் இல்லாமல்...
ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த வீட்டிற்கு மாதம் தோறும் 300 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை பஞ்சாப் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பஞ்சாபில் ஆம்...
முதலில் இருசக்கர வாகனத்தோடு சேர்த்து சாலை போட்ட வேலூரில் இப்பொழுது ஜீப்புடன் சேர்ந்து சாலையை அமைத்துள்ளனர். வேலூர் மாநகராட்சியில் காளியம்மன் கோயில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை...
உலகின் பல்வேறு நாடுகளில் மறுசுழற்சி முறை உருவாக்கப்பட்டு அன்றாடம் பயன்படுத்தும் சாப்பிடும் பொருட்கள் வினோதமான முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு புதுமையான ஒன்று வெளியாகியுள்ளது....
கோவை ரயில் நிலையத்தில் தனியார் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் முக கவசம் தரும் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. மூன்றாவது நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால்...
சென்னை வளசரவாக்கத்தில் ஒருவரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழ் திரைப்பட உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக உள்ள சந்தானம் சண்முகசுந்தரம்...
தமிழ் நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு,...