ஆபத்தான முறையில் ஓடையை கடக்கும் மாணவர்கள்..!
ரிஷிவந்தியம் அடுத்த தாங்கள் கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் ஓடையை கடந்து பள்ளிக்கு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கிராமத்தில்...
ரிஷிவந்தியம் அடுத்த தாங்கள் கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் ஓடையை கடந்து பள்ளிக்கு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கிராமத்தில்...
திருவாரூரில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். புதுச்சேரி,...
வண்ண வண்ண பூக்கள் படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் இளைஞர்களின் மனதை கிறங்க வைத்த நடிகை வினோதினி. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். இயக்குனர்,...
மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளரிடம் பேசிய அவர்...
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவர் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்...
தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வரும் பிரியாமணி தன்னைப்பற்றி வலம் வந்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார். பருத்திவீரன் படம் மூலம் பல படங்களில் நடித்த பிரியாமணி...
கரூரில் மது போதையில் சாலையில் அரை நிர்வாணமாக தகாத வார்த்தைகளால் பேசி காவலர்களை தாக்கிய போக்குவரத்து காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட நீதிமன்றம் முன்பாக...
இந்தியன், முதல்வன் படங்களில் நடித்த மிகவும் பிரபலமான நடிகை மனிஷா கொய்ராலா. இந்த பயணம் கடினமானது என்று சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழில்...
பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த ரமணன் என்பவர் தொழில் தொடங்குவதற்காக இணையத்தில் விண்ணப்பித்த நிலையில்...
தெற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என்றும் சென்னையில் நாளை முதல் இரண்டு நாட்களாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு...
அஜீத் நடித்த வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா தன் அடுத்த படத்தின் விழாவில் தனது காதலிக்கு பிரபோஸ் செய்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில்...
கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை தொடரும் நிலையில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், கடலூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்...
தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தின் 14...
இந்தோனிசியாவில் பெய்த மழையின் போது ஒரே ஒரு காரின் மீது மட்டும் மழை கொட்டும் வினோதமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. பொதுவாகவே மழை பெய்யும் நேரங்களில் மேகமூட்டம் எங்கு...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 25 பேர் மாவட்ட தலைமை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனையடுத்து விசாரணை வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது....
சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் இன்று முகூர்த்த நாள்...
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் அடுத்த படமான 107 வது படத்தில் அவருக்கு ஜோடியாக உலகநாயகன் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மீம்ஸ் கிரியேட்டர்களின் ஆசை நாயகனாக வலம்...
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜையில் ரசாயனங்கள் கலந்த யமுனை நதியின் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் நீராடி வருகின்றனர். வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜை சூரிய பகவானுக்கு நன்றி...
பிரேசில் நாட்டில் வாலுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் வால் வெட்டப்பட்டு அகற்றப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பரிணாம வளர்ச்சிக் கொள்கையின்...
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அங்கு 2.2...
அறந்தாங்கி அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி தனது பிறந்தநாளை நண்பர்களுடன்...
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் கதை உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ...
மழையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் மின்னகத்தில் புகார்களை தெரிவிக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய...
பிரபல பிரேசில் பாடகி மரிலியா மென்டோன்சா விமான விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான பிரேசில் பாடகியான மரிலியா மென்டோன்சா பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். ...