--- --:--:-- --

Month: November 2021

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களப்பணியாற்ற தொண்டர்களுக்கு அழைப்பு..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவ வசதி, மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று...

தண்ணீரில் மறைந்து தப்பிக்க முயன்ற 15 அடி நீள மலைப்பாம்பு ..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தண்ணீரில் மறைந்து தப்பிக்க முயன்ற 15 அடி நீள மலைப்பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது.   உடுமலை அருகே தமிழக-கேரள...

கவர்ச்சியாக நடிப்பதில் தப்பில்லை – நடிகை அமலாபால்

கவர்ச்சியாக நடிப்பதில் தப்பு இல்லை என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். தமிழ் பட உலகின் கவர்ச்சியான கதாநாயகிகளில் ஒருவர் அமலாபால். குடும்ப பாங்கான வேடங்களில் நடித்தது குறைவு....

6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை..!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் 6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தன் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவனை நீண்ட...

கிளாமராக நடிக்க போகிறாரா ரஜிஷா விஜயன்..!

சிம்ரன், திரிஷா, நயன்தாரா அமிர்தா ஆகியோரை தொடர்ந்து தற்போது கர்ணன், ஜெய்பீம் படங்களின் மூலமாக பிரபலமான ரஜிஷா விஜயன். இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ்.  ...

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணிக்கு உடல்நலக்குறைவு..!

திராவிட கழகத் தலைவர் கி வீரமணி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரொனா...

அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை..!

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பெருநகர...

14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.   கடலூர், விழுப்புரம், வேலூர்,...

தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி...

அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் போஸ் கொடுத்தவர் கொடூரமாக வெட்டிக் கொலை..!

கோவையில் எதிர் தரப்பினரை வெறுப்பு ஏத்துவதற்காக அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் போஸ் கொடுத்தவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். சரவணன் பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அசோக் குமார் என்பவருக்கும்,...

4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..!

தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக முதலமைச்சர் மு க...

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று உபரி நீர் திறப்பு..!

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று மதியம் 1.30 மணி அளவில் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.   சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய...

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்..!

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும்...

பிரபல டிக் டாக் சுகந்தி கைது..!

ஒத்தக்கடையை சேர்ந்த பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு மதுரை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் தனது புகைப்படத்தை ஆபாசமாக பதிவேற்றி...

மீண்டும் ஜார்ஜியா செல்கிறாரா நடிகர் விஜய்..!

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய் மீண்டும் ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன்,...

முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி கூறிய காவல்துறையினர்..!

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கி அரசாணை வெளியிட்டது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.  ...

நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்த 9 பேர்..!

கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை காரணமாக ஆறு, குளம், ஏரி ஆகியவற்றில்...

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 495 பேர் பாதிப்பு..!

இந்த மாதம் இறுதிக்குள் 100 சதவீத தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய...

காரின் முன்பக்க டயர் வெடித்து விபத்து..!

திருப்பதியில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த காரின் முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளான காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.   அதிவேகமாக சாலையில் சென்று...

மாப்பிள்ளைக்கு அனுஷ்கா விதித்துள்ள நிபந்தனை..!

அனுஷ்கா விதித்த நிபந்தனைக்கும், பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை தேடி பெற்றோர்களும் உறவினர்களும் அலுத்துவிட்டார்கள். அனுஷ்கா ஏறக்குறைய 40 வயதை நெருங்கி விட்டார். அவருக்கு பொருத்தமான மாப்பிள்ளை தான்...

பேருந்து மேல் கூரை மீது ஏறிய இளைஞர்..!

மதுரை மாவட்டம் மேலூரில் பேருந்து மேல் கூரை மீது ஏறி இளைஞர் ஒருவர் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது...

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்ததால் விஷம் குடித்து தற்கொலை..!

ஆத்தூர் அருகே மாணவன் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்...

லண்டனில் குடியேறுகிறாரா முகேஷ் அம்பானி..?

இந்தியாவில் பெரும் கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ...

கோழி கறி சாப்பிடும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு கட்டட தொழிலாளி உயிரிழப்பு..!

கோழி கறி சாப்பிடும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு கட்டட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பூச்சிகாலனி பகுதியை...

Right Menu Icon