மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களப்பணியாற்ற தொண்டர்களுக்கு அழைப்பு..!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவ வசதி, மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று...





