மழை பாதிப்புகளை 4வது நாளாக ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 4-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த 6ஆம்...
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 4-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த 6ஆம்...
பிரபல நடிகை ஒருவர் மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த கும்கி என்ற...
பார்ட்டியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதில் முன்னாள் மிஸ் கேரளா ஆன்சி கபூர் மற்றும் இரண்டாவது இடம் பிடித்த சஞ்சனா விபத்தில் சிக்கி பலியானதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது....
காஞ்சிபுரம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் சடலம் பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மீட்கப்பட்டது. உத்தரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் பகுதியில் உள்ள ஆற்றில்...
இந்தியாவில் மேலும் ஒரு கொரொனா தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பயாலஜிக்கல் நிறுவனத்தில் கார்பேபாக்ஸ் கொரொனா தடுப்பூசிக்கு இந்த மாத இறுதிக்குள்...
பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தனக்கு திருமணம் ஆகி விட்டதாக பதிவிட்டுள்ளார். பெண்களுக்கு கல்வி வேண்டும் என்பதற்காக போராடிய மலாலாவை தாலிபன்கள்...
தன்னை தாக்கியதாக இந்தி நடிகை பூனம் பாண்டே அளித்த புகாரின் பேரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார். தனது நீண்டநாள் காதலரை என்பவரை கடந்த வருடம் திருமணம்...
மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு வருகை 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை மற்றும் மேகமூட்டத்தால் பார்வை முழுமையாக தெரியாத காரணத்தால் விமானங்கள்...
தற்பொழுது மன்னார்குடியில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். வடகிழக்கு பருவமழை துவங்கி திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் சுமார் 212...
அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்க அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில்...
சங்கர் கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு...
கன மழை தொடர்வதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளில் வெளியே வரவேண்டாம் என்று தமிழக ஆளுநரால் ஆர்என் ரவி அறிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய...
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 பிரிவாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் டெல்லி குடியரசுத் தலைவர்...
ஒடிசாவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த 12 அடி நீள ராஜ நாகம் பிடிபட்டது. மாவட்டத்திலுள்ள புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் இருந்த 12 அடி நீளமுள்ள...
தொடர் மழை காரணமாக 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. திருச்சி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில்...
சென்னை அசோக் நகர் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் தண்ணீர் வராததால் ஆபத்தான சூழலில் மக்கள் சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக...
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமாருக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழில் எந்திரன் படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். பாலிவுட்டில் அக்ஷய் குமார்...
அண்மையில் கன்னட நடிகர் புனித் உயிரிழந்ததை தொடர்ந்து அவர் நினைவிடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்.எல்.ஏ உதயநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருபதாயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் பாரத் பயடெக் நிறுவனம் உள் நாட்டிலேயே தயாரித்த கோவாக்சின் இந்தியாவில் பல்வேறு நாடுகளில்...
மழைக்காலம் வந்துவிட்டால் நடந்து செல்பவர்கள் மட்டுமல்ல. வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் சென்னை ஓட்டேரியில் அண்மையில்...
அண்மையில் பேஸ்புக் தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியது. பேஸ்புக் மெட்டா நிறுவனத்தின் அந்தப் பெயரை களவாடிய பேஸ்புக் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் அமெரிக்காவின்...
கொரொனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு...
சீனாவில் புதிய வகை கொரொனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உள்நாட்டு பயணிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீனாவில் மூன்றில் இரண்டு பங்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் புதிய...