கனமழையால் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்..!
சென்னையில் மந்தைவெளி அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகள் மழையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பல்வேறு சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது....
சென்னையில் மந்தைவெளி அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகள் மழையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பல்வேறு சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது....
கூவம் ஆற்றில் சிக்கி தவித்த கன்றுக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். சென்னை நகரப் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் ஓடும் தண்ணீரில் கன்று ஒன்று சிக்கி...
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் ஒருவரை பெண் காவல்துறை ஆய்வாளர் தோளில் தூக்கி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். மனிதநேயத்துடன் இன்ஸ்பெக்டர்...
இந்திய நாட்டின் மல்யுத்த வீராங்கனையான நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி...
சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது கரையை கடந்தது. சென்னைக்கு மிக அருகில் 30...
திருவொற்றியூரில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல...
வேளச்சேரியில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பச்சிளம் குழந்தையையும்,...
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள ஸ்டுடியோவில் தற்போது...
தொடர் கனமழையால் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் சிறுசுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருப்போரூர் செங்கல்பட்டு பகுதியில் இருந்த வெள்ள...
தொடர் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில்...
மருத்துவ உலகத்தில் இன்று எதற்கெடுத்தாலும் அறுவை சிகிச்சை தேவையற்ற பரிசோதனைகள், இவை பாமர மக்களை மிகவும் பாதிக்கிறது.குறிப்பாக தரமான மருத்துவம் எட்டாக்கனியாகிவிட்டது. உலகம் தோன்றிய காலத்தில்...
கோயம்புத்தூர் சிப்கோ காலனி அருகே இளைஞர் ஒருவர் வளர்ப்பு நாயை அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் வளர்ப்பு நாயை தினமும்...
மிகவும் பிரபலமான நடிகை சோனியா அகர்வால் சண்டை காட்சிகளில் நடித்து படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார். ஹாலிவுட் தளத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை...
தென் அமெரிக்க நாடான பெருவில் நாய்க்குட்டி என நினைத்து வீட்டில் வளர்க்கப்பட்ட நரியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தலைநகரை சேர்ந்த குடும்பத்தில் ஒருவர் சைபீரியன்...
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். வாசி என பெயரிடப்பட்டுள்ள இந்த...
மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவிலும்...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் உள்ளிட்ட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவன்...
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி...
ரஜினிகாந்த் பட பாட்டை போட்டு சாரா அலிகானுடன் சேர்ந்து தனுஷ் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. ஆனந்த்எல் ராய் இயக்கத்தில் அக்ஷய்...
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரில் ஜவுளிக்கடைக்குள் இருசக்கர வாகனம் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் நகரில் துணி கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இளைஞர் ஒருவர்...
திமுக ஆட்சிக் காலங்களில் கட்டப்பட்ட பாலங்கள் தான் சென்னையின் வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார் . சென்னை வெள்ளம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர்...
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ராசிகண்ணா சுந்தர் சியுடன் கூட்டணியில் மீண்டும் இணைய உள்ளார். கடந்த 13 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கஃபே...
தென் கொரியாவில் தடுப்பூசி செலுத்திய ஏராளமான முதியவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதால் அந்நாட்டு அரசு அனைவரையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தி வருகிறது. அக்டோபர்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று நாட்களாக பாலாற்று பாலத்தின் அடியில் சிக்கிய நபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு அருகே ஆற்றில் வெள்ளப்பெருக்கு...