9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத்...
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத்...
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜான் சினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஜான் சினா...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பணம் மற்றும் நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய தம்பி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்தை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் கடந்த 2ஆம் தேதி...
தமிழ், மலையாள மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஹனிரோஸ் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். பாய்பிரெண்ட் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் இந்திய வம்சாவளி மாணவி உட்பட 9 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த...
தமிழகத்தில் நாளை 50 ஆயிரம் இடங்களில் மாபெரும் கொரொனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் நிலையில் மக்கள் அவற்றை பயன்படுத்தி தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவத்...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது....
ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஆப்காணிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு...
ஆந்திராவில் சொர்ணமுகி நகரில் வெள்ளத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர். திருப்பதி சித்தூர் அடுத்த சந்திரகிரி பகுதியில் நதிக்கரை ஓரம்...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ரைசா வில்சன். மாடலான இவர் இதற்கு முன்பு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடிகை கஜோலுக்கு...
கோவையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தொடர்புடைய பள்ளியின் முதல்வர் மீது புதிய வழக்கு பதியப்பட்டு இருப்பதாக மாநகர துணை காவல் ஆணையர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். ...
வடகிழக்கு பருவமழை தற்போது வரை தமிழகத்தில் பெய்து வருகிறது. 90 சதவீதம் அதிகம் மழைப்பொழிவை பெற்றுள்ளது கன்னியாகுமரி. நேற்று காலை தொடங்கிய கனமழை தற்போது வரை நீடிக்கிறது....
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓடியதால் இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். மாதேஸ்வரன் திருட்டு...
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த இரண்டு நாள் லாக்டோன் போடுங்கள் என சுப்ரீம் கோர்ட் மாநில அரசுக்கு அதிரடியாக பரிந்துரை செய்துள்ளது. டெல்லியின் தற்போதைய நிலை...
தமிழ் மற்றும் மலையாளப் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சந்திரா லக்ஷ்மன் லோஸ் கிரிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழில் ஸ்ரீகாந்தின் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில்,...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல் சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில் பொது மக்களே...
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ராஜ குப்பம் பகுதியில் உள்ள 18 குடும்பங்களுக்கு மு.கஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். 10 கிலோ அரிசி, 5 கிலோ மளிகை...
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே செல்போன் திருடியதாக கூறி சிறுமியை கட்டி வைத்து அடித்ததாக எழுந்த புகாரில் ஒரு தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர். குலமங்கலம்...
போட்டோ ஷரிங் தளமான இன்ஸ்டாகிராமில் பயனர்களின் வசதிக்காக ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருகிறது இன்ஸ்டாகிராம் இந்த அம்சத்திற்கு Take a Break என்று பெயரிடப்பட்டுள்ளது. ...
அரியலூரில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அத்துமீறிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அன்பு என்பவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக...
அந்தமானில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தின் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
தமிழ், தெலுங்கு பட உலகில் பலரும் இளம் நடிகையான நிவேதா தாமஸ் நடிகர் நாணியை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். நாணிக்கு அடுத்து ஜூனியர் என்டிஆர்...
கூட்டு பலாத்கார வழக்கில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஆயுள் தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் அரசில்...
மழை பாதிப்புகள் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து...