--- --:--:-- --

Month: November 2021

மழையால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கிய முதல்வர்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டம் பத்மநாபபுரம் கால்வாயில் ஏற்பட்ட உடைப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்....

சாயப்பட்டறையில் அதிகாரிகள் குழு ஆய்வு..!

திருப்பூர் சாயப்பட்டறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை துணை இயக்குனர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.  ...

ரசிகர் உயிரிழப்பு வேதனையடையச் செய்கிறது:  திரிஷா

தனது ரசிகர் கிஷோர் என்பவர் உயிரிழந்த செய்தி கேட்டு தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும் நடிகை திரிஷா டுவிட்டரில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். த்ரிஷா ரசிகர் கொரொனாவால்...

பிரசவம் நடந்து கொண்டிருந்த போது திடீரென மேற்கூரை விழுந்ததால் பரபரப்பு..!

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம் நடந்து கொண்டிருந்தபொழுது மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் நடைபெற்றது....

குற்றவாளிக்கு மரணம் வரை ஆயுள் தண்டனை..!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு மரணம் வரை ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. விராலிமலையை சேர்ந்த...

அரசுப் பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் சென்றவர் ஒருவர் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சாலையை கடக்க ஒருவர்...

19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!

காற்றின் திசை மாறும் பகுதி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை...

உடல் உறுப்பு தானம் செய்ய ஆதார் கட்டாயம்..!

தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.   இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசிதழில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையதளங்களில்...

முழு ஊரடங்கு அமல்படுத்த தயார்..!

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் முழு முடக்கத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. டெல்லி மற்றும் புறநகர்...

மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்குகிறாரா அதர்வா..!

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்துள்ள படத்திற்கு போட்டியாக அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் ரொமான்டிக் படம் ரிலீசாக உள்ளது. 16ஆம் நூற்றாண்டில் கேரளாவில் கடற்படைதலைவர்கள் குஞ்சாலி மரைக்காயர்...

பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி..!

மருத்துவரும் நடிகருமான பவர் ஸ்டார் சீனிவாசன் வீடியோ உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்று வரும் வீடியோ வெளியாகியுள்ளது....

கொரோனா சிகிச்சைக்காக தனி மருத்துவமனை..!

புதுச்சேரியில் கொரொனா சிகிச்சைக்காக தனி மருத்துவமனை கட்டும் பணி தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தேசிய தன்னார்வ ரத்த தான மாத விழா, இந்திரா காந்தி...

நகைச்சுவை என்ற பெயரில் போராளிகளை இழிவுப்படுத்துவதா..? சந்தானத்திற்கு கடும் கண்டனம்

நகைச்சுவை என்ற பெயரில் போராளிகளை இழிவுபடுத்தும் மனிதநேயமற்ற திரைப்பட விளம்பரத்தை நடிகர் சந்தானம் திரும்பப் பெற வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர்...

ஏசி இயந்திரத்தில் இருந்த பாம்பு..! பழுது பார்க்க முயன்றவர் பலி.!

சென்னை பள்ளிக்கரணையில் ஏசி எந்திரத்தை பழுதுபார்க்க முயன்ற வரை பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வ.உ.சி நகரில் வசித்த ஸ்ரீதர் என்பவர் தனது இயந்திரத்திலிருந்து எலி...

பூஸ்டர் டோஸுக்கு WHO எதிர்ப்பு..!

பூஸ்டர் தடுப்பூசி ஊழல் மயமானது என கடுமையாக விமர்சித்திருக்கும் சுகாதார அமைப்பு பூஸ்டர் தடுப்பூசி வினியோகம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.   உருமாற்றம் அடைந்த...

கால தாமதமாக சிகிச்சை அளித்ததால் கணவர் உயிரிழப்பு எனப்புகார்..!

அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் தன் கணவர் உயிரிழந்துவிட்டதாக 9 மாத கர்ப்பிணிப் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். திருவண்ணாமலை தூசி பகுதியை சேர்ந்த...

4 தலைமுறைகளை கடந்த 132 வயது மூதாட்டி உயிரிழப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம் வேளாங்குடி கிராமத்தில் நான்கு தலைமுறைகளை கடந்த 132 வயது மூதாட்டி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் வேளாங்குடி கிராமத்தில் வசித்த சங்கரம்மாள் என்பவருக்கு 132 வயதாகும்....

அழிவின் விளிம்பில் உள்ள மண்பாண்ட தொழிலை மீட்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

அழிவின் விளிம்பில் உள்ள மண்பாண்ட தொழிலை மீட்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுடு களிமண் சிற்ப கலைஞர் பத்மஸ்ரீ வி.கி முனுசாமி பேட்டி...

வெள்ளத்தில் சிக்கிய இரட்டை பச்சிளங் குழந்தைகள் மீட்பு..!

கன்னியாகுமரியில் பெரும் வெள்ளத்தில் சிக்கிய இருட்டை பச்சிளம் குழந்தைகளை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர் மீட்புக்குழுவினர்.   தொடர் கனமழையால் பெரு...

காதலை ஏற்க மறுத்த இளம் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞன்..!

விசாகப்பட்டினத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது....

நாளை டெல்டா மாவட்டங்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் பயணம்..!

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை பார்வையிட உள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது....

நீச்சல் உடையில் பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்..!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா தற்போது வெளியிட்ட புகைப்படங்களால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்...

நாளைக்குள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்..!

சம்பா நெற்பயிரை நாளை திங்கட்கிழமைக்குள் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. உழவர் பெருமக்களுக்கு வேளாண்மை மற்றும் உலக நலத் துறை அமைச்சகம் சார்பில்...

கங்கணா ரணாவத்தின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும்..!

போராட்டத் தியாகிகளை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத்திற்கு வழங்கப்பட்டிருந்த பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு டெல்லி மகளிர்...

Right Menu Icon