ஆற்றில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கினர்..!
சென்னை சைதாப்பேட்டை அடையாறு ஆற்றில் இறங்கி குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கினர். சைதாப்பேட்டை அரசு பண்ணை முதல் தெருவை சேர்ந்த பிரசாத், வாசுகி...
சென்னை சைதாப்பேட்டை அடையாறு ஆற்றில் இறங்கி குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கினர். சைதாப்பேட்டை அரசு பண்ணை முதல் தெருவை சேர்ந்த பிரசாத், வாசுகி...
இந்தியாவில் ஊடகம் மட்டுமில்லாமல் ஜனநாயகமும் ஆபத்தில் தான் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். தேசிய பத்திரிகை தினத்தையொட்டி...
104 வயதான மூதாட்டி எழுத்தறிவு இயக்கம் நடத்திய தேர்வில் நூற்றுக்கு 89 மதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கோட்டையம் மாவட்டம் பஞ்சாயத்தில் எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது....
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே திருமண மண்டபத்தில் இருந்து தப்பியோடிய மணப்பெண் காதலனை திருமணம் செய்துகொண்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டத்தை...
சிவசங்கர் பாபாவை வரும் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசங்கர் பாபா மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ள நிலையில் அவர்...
நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தை ஆபாசமாக விமர்சித்து யூடியூப் சேனல் ஒன்று வீடியோ வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா விமர்சனம் என்ற பெயரில்...
நடிகர் புனித் ராஜ்குமாரின் மரணத்திற்குப் பின்னர் கர்நாடக மாநிலத்தில் 15 நாட்களில் சுமார் 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். பிரபல கன்னட...
இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருக்கும் ஜி.விபிரகாஷூம், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரும் நேருக்கு நேர் மோத உள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தில்...
திருப்பத்தூர் மாவட்டம் சோமலாபுரம் ஊராட்சியில் உள்ள சத்துணவு அங்கன்வாடி மையத்தில் பள்ளி விழுந்ததாக கூறப்படும் உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
இணைய வழியில் தேர்வுகள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் மதுரையில் போராட்டம் நடத்திய நிலையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து வகை கல்லூரிகளிலும் பருவ...
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சாலையில் பர்ஸில் இருந்த இருபத்தி ஆறு ஆயிரம் ரூபாய் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் பஞ்சாயத்து தலைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்....
14வது ஐபிஎல் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் 20ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடக்கிறது....
மதுரையில் ஆன்லைன் தேர்வை நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் நேர்முகத் தேர்வுக்கு...
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மும்பை வந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியாவின் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள கைகடிகாரம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான...
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பூர்வாஞ்சல் விரைவு சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதற்கு முன்னதாக அவர் போர் விமானத்தில் வந்து அந்த சாலையில் இறங்கினார். ...
தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் சமந்தா தற்போது பிரபல நடிகரின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில்...
கோவையில் காதலனுடன் பேச முடியாத விரக்தியில் பிறந்தநாள் அன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிக்கா நல்லூர் அருகே சுவாதி என்பவர் சேலம் மாவட்டம்...
கோவையில் இரண்டு பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு செய்யப்பட்டிருப்பதை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கும் மாநகராட்சி ஆணையர்...
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அளவில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக உள்ளதாக வானிலை...
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் தங்கியுள்ள அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 11ஆம் தேதி...
கோலிவுட், டோலிவுட் என பிஸியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய பூஜா...
நெஞ்செரிச்சல், அஜீரணம், வாயுத்தொல்லை போன்றவற்றுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளும் சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அறிவிப்பை அந்த மருந்துகளின் பாக்கெட்டுகளில் அச்சிட வேண்டும் என மருந்து கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டுள்ளார்....
சிவகங்கை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிளஸ்டூ மாணவிகள் சிலர் பள்ளி...
சென்னை புளியந்தோப்பு பகுதியில் பெண் போக்குவரத்து காவலரை தாக்க முயன்றவருக்கு எதிராக திமுக வழக்கறிஞர் உட்பட இருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது....