--- --:--:-- --

Month: June 2021

தந்தையை அடித்து கொன்ற மகன்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தாயாரை தாக்கிய ஆத்திரத்தில் தந்தையை மகன்களை அடித்துக் கொன்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   செங்கட்டம்...

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுற்றுலா வரலாம் – பிரான்ஸ்

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கொரொனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா வரலாம் என்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட...

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..!

மேட்டூர் அணையிலிருந்து வருகிற ஜூன் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று தண்ணீர் திறக்க உள்ளார். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வருகிற ஜூன்...

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ..!

இமயமலையில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ ஈரோடு அருகே பூத்தலால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஈரோடு மாவட்டம் நசியனூரை சேர்ந்த டாஸ்மாக்...

கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு..!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கரும்பு தோட்டத்தில் இருந்து பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. வாசுதேவநல்லூரை சேர்ந்த ஒருவரது கரும்பு தோட்டத்தில் அறுவடை பணி நடைபெற்றது....

கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு நபருக்கு ஒரு பதவி – மம்தா பானர்ஜி

கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற திட்டத்தை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிமுகப்படுத்தியுள்ளார். சனிக்கிழமை நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில்...

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்..!

தமிழகத்தில் தளர்வற்ற ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை...

தமிழகத்தில் புதிதாக 20,421 பேருக்கு  தொற்று உறுதி..434 பேர் பலி! ஈரோடு மாவட்டத்தில் கொரோனா ஆட்டம் நேற்றைவிட இன்று அதிகம்!!

தமிழகத்தில் தற்போது 2,44,289 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 20,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...

தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல சுழற்சி காரணமாக எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

காதலன் வீட்டின் முன்பு பேண்ட் வாத்திய குழுவுடன் போராட்டம் நடத்திய காதலி..!

மத்திய பிரதேசத்தில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் வீட்டின் முன்பு பேண்ட் வாத்திய குழுவுடன் சேர்ந்து காதலி போராட்டத்தில் ஈடுபட்டார்.   கோரக்பூரைச் சேர்ந்த சந்திப்...

பள்ளிக் கல்வியில் தமிழகம் 3ஆம் இடம் பிடித்துள்ளது..!

அகில இந்திய அளவில் பள்ளிக் கல்வி மேம்பாட்டு சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் பஞ்சாப் மற்றும் சண்டிகரை எடுத்து தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.   இந்தியாவில் பல்வேறு...

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 847 பேர் பாதிப்பு..!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்திருக்கிறது. கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் அண்மைக்காலமாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை...

திருவாடானை ரேஷன் கடையில்  சமூக இடைவெளியை மறந்த மக்கள்!  

திருவாடானை தெப்பக்குளம் அருகிலுள்ள ரேஷன் கடையில் இன்று  குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அதற்காக மக்கள் ஒரே நேரத்தில் இன்று காலை முதல்...

பிறந்து 27 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரொனா தொற்று உறுதி..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்து 27 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த மாதம் 7 ஆம்...

யோகி ஆதித்யநாத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி..!

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காதது அந்த மாநில அரசியலில் பேசுபொருள் ஆகியுள்ளது.   உள்நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள்...

டாஸ்மாக் கடைகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு என்ன..?

தமிழ்நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டு இருக்கும் என அதன் மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். கடந்த மாதம் 10-ஆம் தேதி...

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்..!

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்....

தமிழகத்தில் இன்று 21,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..443 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தற்போது 2,57,463 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 21,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...

கடலுக்குள் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ள இளைஞர்..!

சைக்கிள்  ஓட்டி செல்வதே சாதனையாக இருக்கும் இந்த காலத்தில் இளைஞர் ஒருவர் கடலுக்குள் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.   வாகன பெருக்கம் காரணமாக சைக்கிள் ஓட்டி...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.   தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர், மதுரை, சிவகங்கை,...

ஆஸ்திரேலியாவில் புதிதாக ஐந்து பேருக்கு டெல்டா கொரோனா தொற்று..!

ஆஸ்திரேலியாவில் புதிதாக 5 பேருக்கு இந்தியாவில் பரவிவரும் உருமாறிய கொரொனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரொனா தொற்று ஆஸ்திரேலியாவில் பரவி...

நடிகை ஆன்ட்ரியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு..!

பாடகியாக இருந்து நடிகையானவர் தான் ஆண்ட்ரியா. ஆங்கிலோ- இந்தியன் பெண்ணான நடிகை ஆண்ட்ரியா அரக்கோணத்தில் பிறந்தார். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்....

டுவிட்டருக்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது..!

புதிய டிஜிட்டல் கொள்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   இந்திய அரசின் நிதி சட்டங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள...

Right Menu Icon