--- --:--:-- --

Month: June 2021

பிறந்து 14 நாட்களே ஆன குழந்தையின் பெருவிரலை துண்டாக்கிய செவிலியர்.!

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் பெருவிரல்  செவிலியர் அலட்சியத்தால் துண்டானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை...

புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்..!

புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் தனியார் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மாணவ மாணவிகளிடம் இருந்து தொடர் புகார்கள் எழுந்தன. பள்ளிக்கல்வித்துறை...

திடீரென நடுவானில் குலுங்கிய விமானம்..!

கொல்கத்தா நோக்கி சென்ற பயணிகள் விமானம் தரையிறங்கும் போது குலுங்கியது 8 பேர் காயமடைந்துள்ளனர். விஸ்தாரா விமான நிறுவனத்தின் யுகே 775 என்ற விமானம் தரையிறங்குவதற்கு 15...

தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு ..!

வெப்ப சலனத்தினால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு இடங்களில்...

திடீரென சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளம்..!

ஜெருசலேமில் சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்து விழுந்தது. அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் வாகனம் நிறுத்துமிடத்தில் திடீரென பூமி...

மின்னல் தாக்கியதில் 26 பேர் உயிரிழப்பு..!

மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கூக்லியில்...

சிங்கங்களுக்கு கொரொனா தொற்று உறுதியானதையடுத்து யானைகளுக்கு பரிசோதனை

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரொனா தொற்று உறுதியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுமலை யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.   முதுமலை தெப்பக்காடில்...

தமிழகத்தில் ரேஷன் கடைகள் இன்று முதல் மாலை 5 மணி வரை இயங்கும்..!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் இன்று முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரொனா பாதிப்பு நிலவி வரும்...

முன் களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாணை..!

முன் களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 160 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.   தமிழகத்தில் கொரொனா பரவியபோது ஏப்ரல்,...

தமிழகத்தில் இன்று 19,448  பேருக்கு தொற்று உறுதி..351 பேர் பலி! 

தமிழகத்தில் தற்போது 2,32,026 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 19,448பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில்...

கொரோனா 2-வது அலையை வெல்ல 7 ஆண்டுகள் கல்வியை தியாகம் செய்ய தயார்..!

கொரொனாவுக்கு எதிரான போரில் 7 ஆண்டுகள் வரை தங்கள் கல்வியை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி...

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.   மேற்கு...

பெட்ரோல் டீசல், விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!

பெட்ரோல் டீசல், விலை உயர்வுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் தொடங்கிவிட்ட நிலையில் வாகனங்களுக்கு...

மரத்தில் மோதி விபத்திற்குள்ளான ஆம்புலன்ஸ் வாகனம்..!

கேரளாவில் ஆம்புலன்ஸ் வாகனம் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில்...

நீட் தேர்வு கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது..!

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார்.   அதன்...

ஜூன் 21ஆம் தேதி முதல் புதிய தடுப்பூசி கொள்கை அறிமுகம்..!

பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்ற இன்று மாலை 5 மணிக்கு தொடங்கினார். பிரதமர் மோடி அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளார். மூக்கில் விடும் சொட்டு மருந்து...

அதிக ஆபத்தான கொரோனா மரபணு மாற்ற கொரொனா வைரஸ்..!

பி1128 என்ற அதிக ஆபத்தான கொரோனா மரபணு மாற்ற வைரஸை புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.   பிரிட்டன் மற்றும் பிரேசிலில்...

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம்..!

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இதுதொடர்பான...

வீரர்களை விட அதி வேகத்தில் ஓடிய கேமரா மேன்..!

சீனாவில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற வீரர்களை விட அதி வேகத்தில் ஓடி பந்தயத்தை படம்பிடித்த மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.   சாங்சி மாகாணத்திலுள்ள டேம் டோ பல்கலைக்கழகத்தில்...

இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதி விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 50 பேர் காயமடைந்திருக்கிறார்கள். கராச்சியிலிருந்த சார்கோதா நோக்கி சென்று கொண்டிருந்தால் விளாட் எக்ஸ்பிரஸ் ரயில்...

ஒரு மாம்பழம் 1000 ரூபாய்க்கு விற்பனை..!

மத்திய பிரதேசத்தில் அலிராஜ்பூரில் மாம்பழம் ஆயிரம் ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஆப்கானிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டது இந்த நூர்ஜகான் மாம்பழம். இது கத்திவாடா மட்டுமே...

விசித்திர ஒலி எழுப்பும் பாம்பு..!

தெலுங்கானாவில் பாம்பு ஒன்று விசித்திர ஒலி எழுப்பி சுற்றி வருவது போன்ற பாம்பின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் வெனிசுலா கிராமம்...

புதுச்சேரியிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து..!

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி மாநிலத்திற்கு என்று தனியாக கல்வி காரியம்...

போக்குவரத்துக்கான இ பதிவு அதிகரித்துள்ளதால் முடங்கிய இணையதளம் ..!

போக்குவரத்துக்கான இ பதிவு அதிகரித்துள்ளதால் இணையதளம் முடங்கியது. இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.   ஏற்கனவே அவசரத் தேவைகளுக்காக பிறப்பு-இறப்பு மருத்துவம் சார்ந்த காரணங்களுக்கு...

Right Menu Icon