பிறந்து 14 நாட்களே ஆன குழந்தையின் பெருவிரலை துண்டாக்கிய செவிலியர்.!
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் பெருவிரல் செவிலியர் அலட்சியத்தால் துண்டானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை...





