தலையில் பிளாஸ்டிக் உடன் 10 நாட்களாக சுற்றிக் கொண்டிருந்த நாய்..!
புதுச்சேரியில் தலையில் பிளாஸ்டிக் உடன் சுற்றிக் கொண்டிருந்த தெரு நாயை சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதுச்சேரி...
புதுச்சேரியில் தலையில் பிளாஸ்டிக் உடன் சுற்றிக் கொண்டிருந்த தெரு நாயை சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதுச்சேரி...
பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சுவலி என பள்ளி நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை கேளம்பாக்கத்தில் அடுத்து இருக்கக்கூடிய சுசில்ஹரி பள்ளியின் நிர்வாகி சிவசங்கர்...
கொரொனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என பரிந்துரை செய்திருக்க மருத்துவ வல்லுனர்கள் திட்ட மிடப்படாமல் வரைமுறையின்றி தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது புதிய உருமாற்ற...
ஏற்கனவே திருமணமான ஒருவர் திருமணமாகாத ஒருவருடன் இணைந்து வாழ்வது சட்டப்படி அனுமதிக்கப்படாத ஒன்று என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த கேமந்த் சிங்...
ஹைதராபாத்தில் காவலரை தொழிலதிபர் ஒருவர் செருப்பால் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சங்கரெடி மாவட்டத்திலுள்ள பதஞ்சேருவில் வழக்கு தொடர்பாக நோட்டீஸ் கொடுக்க சென்ற காவலர் ஒருவரை தொழிலதிபர்...
மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் 2000 ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கான போட்டோக்கள் வீடு வீடாக சென்று வினியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. ...
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்...
தெலுங்கானா மாநிலத்தில் எருமைகள் தாக்கியதால் காயமடைந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மெகபூப் மாவட்டம் முருகபள்ளி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நடைபெற இருந்த எருமை மாட்டை...
டெல்லி காவல் நிலையத்தில் பெண் ஏட்டுடன் சக காவலர் ஒருவர் எடுத்த நடனமாடி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியிலுள்ள மாடல் டவுன் காவல்...
கொடைக்கானல் அருகே சிலந்திகள் உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான வலை இயற்கை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஊரடங்கு காலத்தில் சுற்றுலா தளங்களில் மாசு குறைவதால் இயற்கை...
சில்வண்டு சாக்லெட் விற்பனை தற்போது அமெரிக்காவில் டிரெண்டில் உள்ளது. மிகவும் பிரபலமான கடைகளில் 10 நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரைக்கும் சில்வண்டு சாக்லெட் தயார் செய்யும்...
தமிழ்நாட்டில் கொரொனா தொற்று பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்ய அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். ...
ஜூன் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஜி 7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக பங்கேற்க உள்ளார். ஜி7 ல்...
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடை மடை...
துருக்கியில் உரிமையாளர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்படுவதை அறிந்த நாய் அந்த வாகனம் பின்னே மருத்துவமனை வரை ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது. இஸ்தான்புல் நகரில் வசித்த பெண்...
தமிழகத்தில் தற்போது 1,88,664 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 16,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...
மகாராஷ்டிராவில் கனமழை பெய்துவரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 15 குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில...
சென்னையை சேர்ந்த சிறுவன் ஹூளா ஹோபிங் எனப்படும் கனமான வளையத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு பதினெட்டுப் வினாடிகளில் 50 படிகளில் ஏறி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சென்னையை சேர்ந்த...
சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர்களிடம் ஒருவர் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது...
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 14ஆம்...
வரும் 14ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் 21ஆம் தேதி முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல்...
பேப்பர் மில் சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் 180 ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பேப்பர் மில்...
கொரொனாவின் பிடியிலிருந்து உலகை பாதுகாக்கும் பேராயுதம் தடுப்பூசி. உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு தடுப்பூசி போடுகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளும்...
பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர்கள் அத்துமீறிய விவகாரம் கைது சம்பவங்கள் விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில் மயிலாப்பூர் தனியார் பள்ளி மீது புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில்...