இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம்..!
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் நடந்துள்ளதுஅதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது எதிர்க்கட்சி தலைவர்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் 197...
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் நடந்துள்ளதுஅதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது எதிர்க்கட்சி தலைவர்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் 197...
அதிமுகவின் பொதுச் செயலாளர் நியமனம் தொடர்பாக கட்சி உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் இபிஎஸ், ஓபிஎஸ் சசிகலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்...
கர்ப்பிணி மற்றும் குழந்தைக்கு பாலூட்டும் பச்சிளம் தாய்மார்கள் கொரொனா தடுப்பூசி போட வேண்டாம் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சிறு மற்றும் பெரு நிறுவனங்களும் கர்ப்பிணிகள் மற்றும்...
தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி...
கொரோனா நிவாரண நிதிக்காக மே மாதம் 2,000 ரூபாயும் ஜூன் மாதங்களில் 2,000 ரூபாயும் வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பின் அவர் 5...
தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் இன்று காலையில் பதவியேற்கவுள்ள நிலையில் மாலையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆளுநர் மாளிகையில் காலை 9 மணிக்கு...
பிரதமரின் நிர்வாக தோல்வியால் மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நாடு நகர்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெருந்தொற்று விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை காங்கிரஸ்...
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பெருந் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருந் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள், முன்...
தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் இன்று காலை பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான அணி அதிக...
தமிழ்நாட்டில் 24 ஆயிரத்து 898 பேருக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 195 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 6,678 பேருக்கு பொருளாதாரத்தை உறுதி...
மாலியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கருவில் 7 குழந்தை உள்ளதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். பொதுவாக ஒரு கருவில் இரண்டு குழந்தைகளும் உருவாவது...
முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திமுக கொடிக்கம்பத்தில் ஸ்டாலின் படத்தை சுவற்றில் வரைந்து ஆசிரியர் ஒருவர் அசத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்...
இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் தொற்றின் இரண்டாம் நிலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா...
புதுச்சேரியின் கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு...
கல்லூரி மாணவர்களிடம் கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது என்று அனைத்து கல்லூரிகளுக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. அகில இந்திய கல்வி...
கிருஷ்ணகிரியில் நிலத்தகராறில் சித்தப்பா , சித்தியை வீடு புகுந்து வெட்டிக்கொன்ற இளைஞனையும், அவன் நண்பனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி வீரப்பன் நகரைச் சேர்ந்த புகழேந்திக்கும் அவர்...
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுக்க கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனைத்...
கேரளாவில் 71 வயது மூதாட்டி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த நிலையில் பிறந்த 45-வது நாளில் இந்த குழந்தை இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள...
புதுச்சேரியிலும் முதலமைச்சரின் பதவியேற்பு விழா கடற்கரை சாலையிலிருந்து ஆளுநர் மாளிகைக்கு மாற்றப்பட்டது. புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ்...
தந்தைக்கு மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மனைவியை கொலை செய்துவிட்டு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...
கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த பாடகர் கோமகன் காலமானார். ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலின் மூலம் பிரபலமடைந்தவர். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான...
முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய...
சீனா கடந்த வாரம் பெரிய ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து உள்ளதால் அந்த ராக்கெட் அடுத்த வாரம் பூமியில் விழலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சீனா கடந்த 29ஆம்...
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் சுதந்திரமாக நடமாடும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி...