--- --:--:-- --

Month: April 2021

அனல் பறக்க வாக்கு சேகரிப்பு… தலைவர்கள் இன்று சொந்தத்தொகுதிகளில் பிரசாரம்

சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் சொந்தத் தொகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.   முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்...

நேரலையின் போது செய்தியாளருக்கு நாயால் நேர்ந்த சம்பவம்..!

ரஷ்யாவில் செய்தி நேரலையின்போது பத்திரிகையாளரின் மைக்கை நாய் பிடுங்கி கொண்டு ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கு பலவித சிரமங்கள் ஏற்படுவது வழக்கம்.  ...

நாளை மறுநாள் தேர்தல்… தமிழகத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனல்பறக்க நடைபெற்று வரும் அரசியல் கட்சித் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன்...

நள்ளிரவில் தொடங்கி நடைபெற்று வரும் ஈஸ்டர் கொண்டாட்டம்..!

ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நள்ளிரவு தொடங்கி அதிக அளவில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி பிரார்த்தனைகள் நடைபெற்றன.   சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து...

தடுப்பூசி போட்டுக் கொண்ட ஏழு பேருக்கு ரத்தம் கட்டியதால் உயிரிழப்பு..!

இங்கிலாந்தில் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஏழு பேருக்கு ரத்தம் கட்டியதால் உயிரிழந்தனர். தடுப்பூசிபோட்டுக்கொண்ட 30 பேருக்கு ரத்தம் கட்டியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   இதுவரை...

பல்லடத்தில் ஆனந்தனுக்கு அதிர்ஷ்டம்… சின்னத்தால் மட்டுமே அவிநாசியில் முந்தும் அதிமுக!!

பல்லடத்தில் தனது தீவிரப்பிரசாத்தின் அதிமுகவின் வெற்றிக்கு ஆனந்தன் வலுவான அஸ்திவாரம் போட்டுள்ளார். அதற்கு நேர்மாறாக, வேட்பாளரால் பலவீனமாக அவிநாசியில் இரட்டை இலை என்ற சின்னம் மட்டுமே அதிமுகவை...

உதயநிதி ஸ்டாலின் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு..!

சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.   சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டை பகுதியில் திறந்தவெளி...

20 ரூபாய் பேப்பர் வழங்கி வாக்கு சேகரித்த மநீம வேட்பாளர்..!

சென்னை ஆர் கே நகரில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் வேட்பாளர் பாசல் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்றும், விழிப்புணர்வு...

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தி குறிப்பில் ஏழாம் தேதி வரை மழைக்கு...

ஆட்டோ ஓட்டுனர்களின் குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன்..!

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் வாக்கு சேகரித்தார். கோவை ரயில்...

இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு இரவு ஊரடங்கு..!

கொரொனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து புனேவில் உள்ள உணவகங்கள், திரையரங்குகள், வாரச் சந்தைகள் வழிபாட்டுத்தலங்கள் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மாநகரப்...

தங்கத்தின் விலை இன்று உயர்வு..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 34 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் காணப்படும் நிலையில்...

ஆவணங்களின்றி லாரியில் ஏற்றிக் கொண்டு வரப்பட்ட 2380 குக்கர்கள்..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி லாரியில் ஏற்றிக் கொண்டு வரப்பட்ட 2380 குக்கர் பறக்கும் படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.   சட்டமன்ற...

போடி தொகுதியில் அதிமுக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடம் தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.   தேனி மாவட்டம் அம்மா...

மாட்டு சாணியை சாப்பிட சொல்லி சிறுவர்களை துன்புறுத்திய நபர்..!

தெலுங்கானாவில் சிறுவர்களை தாக்கிய வலுக்கட்டாயமாக மாட்டு சாணியை சாப்பிட சொல்லி அடித்து துன்புறுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் மேகப்பாபு பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள்...

இன்று முதல் புதிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்..!

மகாராஷ்டிராவில் இன்று முதல் புதிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முடிவு எடுக்கப்படும் என மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்....

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரொனா தொற்று உறுதி..!

திமுக எம்பியும் அந்த கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை...

இன்று இரவு முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்..!

தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் இன்று இரவு 10 மணி முதல் 72 மணி நேரத்திற்கு அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என கலால் துறை இணை...

பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு..!

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது தேர்தல் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம்...

வடக்கினை வசப்படுத்துகிறார் விஜயகுமார்… தெற்கில் செல்வராஜுக்கு வெற்றி வாய்ப்பு!

தொகுதியில் பல பணிகளை செய்திருப்பதாலும், ஊரகப்பகுதியில் இலைக்கு உள்ள மவுசாலும், திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் வெற்றிவாகை சூட விஜயகுமார் தயாராகி வருகிறார். திருப்பூர் தெற்கில்...

தொண்டாமுத்தூரில் வேலுமணி வெற்றி பெறுவாரா? உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் களநிலவரம் இதோ!

வரும் சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஓரளவு கைகொடுப்பது கொங்கு மண்டலம் என்று கூறப்படும் நிலையில், கோவை மாவட்ட நிலவரம் என்ன, தொண்டாமுத்தூரில் அமைச்சர் வேலுமணி வெற்றியை ஈட்டுவாரா? குற்றம்...

எடப்பாடியில் முதல்வர் வெற்றி பெறுவாரா? வி.ஐ.பி. தொகுதிகளில் கள நிலவரம் சொல்வதென்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன், குஷ்பு உள்ளிட்ட் முக்கிய பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு...

ஆட்சியை பிடிப்பது யார்? இறுதிகட்ட களநிலவரத்துடன் குற்றம் குற்றமே வாரஇதழ் கருத்துக்கணிப்பு முடிவுகள்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 7 மணியுடன் நிறைவடையும் நிலையில், இறுதிகட்ட களநிலவரத்துடன், ”குற்றம் குற்றமே” வார இதழின் பரபரப்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி...

கோயில் படிகளில் முட்டி போட்டு ஏறி வழிபாடு நடத்திய திமுகவினர்..!

திருத்தணி தொகுதி திமுக வேட்பாளர் சந்திரன் வெற்றி பெற வேண்டி திருத்தணி மலையடிவாரத்திலிருந்து முட்டிபோட்டு படியேறி திமுகவினர் வழிபாடு நடத்தியுள்ளனர்.   திருத்தணி மலையின் அடிவாரத்திலிருந்து மலை...

Right Menu Icon