500 கிலோ மலர்களை தூவி வரவேற்கப்பட்ட திமுக வேட்பாளர்..!
வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் 500 கிலோ மலர்களை தூவி வரவேற்ற காட்சி வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் கிருஷ்ணகிரி...
வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் 500 கிலோ மலர்களை தூவி வரவேற்ற காட்சி வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் கிருஷ்ணகிரி...
கொரொனா தடுப்பூசி போடும் வழக்கமான வேலை நாட்கள் தவிர அனைத்து விடுமுறை நாட்களிலும் செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அதிமுக வேட்பாளர் பொன் சரஸ்வதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஆன எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா...
மேற்கு வங்கம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி அலை வீசுவதாகவும் தங்கள் கட்சி நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில்...
இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி...
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதி ஊழியர் உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மாரியப்பன் என்ற...
உலகின் முதல் நாடாக விலங்குகளுக்கான பெருந்தொற்று தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா அசத்தியுள்ளது. கொரொனா தொற்று வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி நாய், பூனை மற்றும் குரங்குகள் போன்ற விலங்குகளுக்கும்...
சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 608 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 76 ரூபாய் விலை உயர்ந்து 4 ஆயிரத்து...
துபாயில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிக்கு செல்ல முடியாமல் தவித்த வீரர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி செய்துள்ளார். துபாயில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 8ஆம்...
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத்...
சட்டசபை தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபானக்கடைகளை நான்கு நாட்கள் மூட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில் தமிழ்நாடு மதுபான விதிகளின்படி...
தாதாசாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனக்கு மகிழ்ச்சியை தருவதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். திறமையான நடிப்பாலும் தனது உடல் மொழியிலும்,...
பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பொதுமக்களிடம் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜு வாக்கு சேகரித்தார். வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில்...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையம்...
இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி; இந்த விருதை தமிழக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்...
புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக ரோட் ஷோ நடத்தி இன்று வாக்குசேகரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் வெற்றிக்காக சித்தானந்தர் கோயிலில் வழிபாடு முடித்து அஸ்வ பூஜை,...
ஏழை எளியவர்களின் நலனுக்காக செயல்படுவது அதிமுக அரசு. பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பு மட்டுமில்லாது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அதிமுக அரசு பாடுபடுவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில்...
இந்தியத் திரைப்படத்துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதை நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இந்திய...
திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விஜயகுமார், அதிமுக அரசின் சாதனைகளைச் சொல்லி தமிழகம் வெற்றி நடை போடுவதாகக்கூறி வாக்கு சேகரித்தார். திருப்பூர் ஊரகப்பகுதிகளை...
கோவையில் இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டவாறு கடைக்காரர்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்...
சீனாவில் சக தோழிகள் மேடையில் ஆடிக் கொண்டிருந்த போது அயர்ந்து தூங்கிய சிறுமியின் வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. சில பேருக்கு தூக்கம் வந்தால்...
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நடை பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அந்த பகுதியில்...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மே மாதம் நாடாளுமன்றத்தை நோக்கி பிரம்மாண்டப் பேரணி நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் 3...
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் நாடெங்கும் தொடங்குகிறது. தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி...