--- --:--:-- --

Month: April 2021

வரதட்சணை தராததால் மருமகளை நிர்வாணமாக்கி தாக்கி விட்டு தலைமறைவான மாமியார்..!

ஒடிசாவில் போதிய வரதட்சணை தராத மருமகளை நிர்வாணமாக்கி தாக்கி விட்டு தலைமறைவான மாமியாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒடிஷா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் 24 வயதுள்ள பெண்...

கர்ப்ப காலத்தில் தாய் போட்ட கொரொனா தடுப்பூசியால் குழந்தைக்கு நேர்ந்தது என்ன..?

ஸ்பெயினில் கொரொனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் குழந்தை ஒன்று பிறந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ஸ்பெயினின் ஒரு தீவில் உள்ள மார்க்ரெட் என்ற மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு...

தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் நாளை மறுநாள் கலந்துரையாடுகிறார்..!

தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் கலந்துரையாடுகிறார். மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த கலந்துரையாடல் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

ஓட்டுக்கு பணம் தரவில்லை என்று கூறி சாலை மறியல்: ராசிபுரத்தில் 5 பேர் கைது

தேர்தலில் வாக்களிப்பதற்கு தங்களுக்கு பணப்பட்டுவாடா செய்யவில்லை என்று ஆவேசமடைந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   தமிழக சட்டசபைத் தேர்தல்,...

பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் தேர்தலில் வாக்கு போடலாம்: தேர்தல் அதிகாரி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், பூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.  ...

திருப்பூர் தேர்தல் ஏற்பாடுகள் தயார்… கலெக்டர் விஜய கார்த்திகேயன் பேட்டி

திருப்பூர் மாவட்டத்தில் நாளைய தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக்கடமையை ஆற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய கார்த்திகேயன்...

ஏப்ரல் 6-க்கு பிறகு தமிழகத்தில் லாக்டவுனா? சுகாதாரச்செயலாளர் பதில்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பின் முழுஊரடங்கு அமலாகும் என்ற தகவலை நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   இந்தியாவில் என்றும்...

நாளை தேர்தல்… வீடியோ வெளியிட்டு பரபரப்பு கிளம்பும் நடிகர் விவேக்!

ஆளுமையை தேர்ந்தெடுப்பது நம் விரல் மை; அதை நாம் விட்டுத்தரவே கூடாது. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கேட்டுக் கொண்டுள்ளார்.   ஐந்தாண்டுகளுக்கு...

வாக்காளர் பட்டியலில் சசிகலா, இளவரசி பெயர்கள் மிஸ்ஸிங்!

நாளை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், சசிகலா, அவரின் சகோதரர் மனைவி இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அமமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.   முன்னாள்...

ஸ்டாலின் தொகுதியில் தேர்தல் ரத்தா? ஆணையத்தில் அதிமுக புகாரால் பரபரப்பு

பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து மு.க. ஸ்டாலின் போட்டியிடும் சென்னை கொளத்தூர் உட்பட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென்று, தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில்...

சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தி..!

கேரளாவில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த ஈஸ்டர் தின விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் பேச விரும்பிய சிறுமியை வீடியோ...

தபால் வாக்கை சமூகவலைதளங்களில் வெளியிட்ட தன்னார்வலர்..!

ஓமலூரில் தேர்தல் விதிகளை மீறி தபால் வாக்கை சமூகவலைதளங்களில் வெளியிட்ட தன்னார்வலர்களிடம் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.   கோவிந்தராஜ் என்பவர் அரசம்பட்டி காவல்துறையினருக்கு உதவியாக...

தமிழகத்தில் இனி வரும் நாட்களில் பகல் நேர வெப்பநிலை படிப்படியாக குறையும்..!

தமிழகத்தில் இனி வரும் நாட்களில் பகல் நேர வெப்பநிலை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி...

தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சிறப்பு விழிப்புணர்வு பரப்புரை..!

இந்தியாவில் தினசரி கொரொனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சிறப்பு விழிப்புணர்வு பரப்புரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது....

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரொனா தொற்று..!

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அக்ஷய்குமார் தனக்கு இன்று காலை...

சனிக்கிழமை ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை..!

டாஸ்மாக்கின் சனிக்கிழமை ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி...

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்..!

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பொது இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்துவிட்டதால் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள்...

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகன வசதி..!

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சென்னை, திருச்சி, கோவையில் இலவச வாகன வசதி வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.   இதுகுறித்து...

தந்தைக்காக நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்ஷரா ஹாசன்..!

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை ஆதரித்து நடிகை சுகாசினி மற்றும் அவரது மகள் அக்சராஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது...

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலையில்லாமல் வந்த இளைஞர்..!

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலையில்லாத இளைஞரொருவர் ஏற்படுத்திய நூதன விழிப்புணர்வு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.   சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி...

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்க மகேந்திர குழுமம் திட்டம்..!

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டியின் கனவை நிறைவேற்றும் வகையில் அவருக்கு நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்க மகேந்திர குழுமம் தெரிவித்துள்ளது. ஆலந்துறை அடுத்த...

வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட இருந்த 140 தங்க காசுகள்..!

காரைக்கால் திருநள்ளாரில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படும் 140 தங்க காசுளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.   புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் உள்ள...

திருவாடானை தொகுதியில் யார் ‘கை’ ஓங்குகிறது? இறுதிகட்ட நிலவரம்…

எம்.எல்.ஏ கருணாஸ் செய்த தவற்றால், திருவாடானை தொகுதியில் அதிமுகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பிரதான போட்டி காங்கிரஸ்- அமமுக இடையே என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில்,...

கடைசி கட்டத்தில் திருப்பம்! அதிமுகவில் இணைந்த அமமுக வேட்பாளர்…

சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், திடீர் திருப்பமாக சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் கொல்லிமலை பி. சந்திரன் திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில்...

Right Menu Icon