வரதட்சணை தராததால் மருமகளை நிர்வாணமாக்கி தாக்கி விட்டு தலைமறைவான மாமியார்..!
ஒடிசாவில் போதிய வரதட்சணை தராத மருமகளை நிர்வாணமாக்கி தாக்கி விட்டு தலைமறைவான மாமியாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒடிஷா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் 24 வயதுள்ள பெண்...





