குகைக்குள் சென்று விபத்திற்குள்ளான மலை ரயில்..!
300க்கும் மேற்பட்டோர் பயணித்த மலை ரயில் ஒன்று பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சுவாரின் என்ற இடத்தில் உள்ள குகையில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது....
300க்கும் மேற்பட்டோர் பயணித்த மலை ரயில் ஒன்று பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சுவாரின் என்ற இடத்தில் உள்ள குகையில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது....
மகாராஷ்டிராவில் உள்ள ரத்த வங்கிகளில் மருத்துவ தேவைக்கானா ரத்தம் அடுத்த ஏழு நாட்களுக்கு மட்டுமே இருப்பு இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா பரவல் காரணமாக...
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான முன்னாள் வீரர் சச்சின்...
மதுரையில் உலகத்தரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாகவும், சிறப்பாகவும் உருவாக்கப்படும்; இனியும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று என்று மதுரை பிரசாரக்கூட்டத்தில்...
கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்....
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தணிகைவேல், தான் வெற்றி பெற்றால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு யானை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். வரும்...
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு, சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ்...
வருமானவரித்துறை சோதனை போன்ற அடக்குமுறைக்கு எல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகள்...
திமுக - அதிமுகவினர் இடையே நள்ளிரவில் நடந்த மோதல், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், இரு தரப்பிலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனவர். ...
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டபைத் தேர்தல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல்...
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் உணவகத்தில் நள்ளிரவு நடைபெற்ற திடீர் சோதனையில் 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேரிடம் காவல்துறையினர்...
பெண்களுக்கு சுய உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது போல ஆண்களுக்கும் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்....
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அரவக்குறிச்சி தொகுதியில் விளைவை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிப்பதாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் உடன்...
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் தொடர் போராட்டம் 128வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில்...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பிரேசில் அரசு திடீரென தடை விதித்துள்ளது. 2 கோடி கோவாக்ஸின் தடுப்பு மருந்து பிரேசில் நாடுஆர்டர் கொடுத்து இருந்தது. ஆனால்...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவொற்றியூரில் பிரச்சாரம் செய்த சீமான் தவறுதலாக உதயசூரியன் சின்னத்தில்...
சென்னை மயிலாப்பூர் அதிமுக வேட்பாளர் நடராஜ் நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஜெயலலிதா வாக்கு சேகரிப்பது போல வடிவமைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மந்தைவெளி செயிண்ட் மேரி...
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதற்காக அதிமுக எம்எல்ஏ வின் ஆதரவாளர்கள் கொண்டுசென்ற 12,000 டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்....
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களில் 652 பேர் கோடீஸ்வரர்கள்; 466 வேட்பாளர்கள் (மீது குற்ற வழக்குகள் உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும்...
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை மற்றும் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். வரும் 6,...
நாளை நடைபெறும் தேர்தல் பிரசாரத்திற்காக மதுரை வந்துள்ள பிரதமர் மோடி, உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிரதமர் மோடி முதல் முறையாக சுவாமி தரிசனம்...
பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், வெயிலை பொருட்படுத்தாமல் உற்சாகமாக களமிறங்கி வாக்கு சேகரித்து வருகிறார். வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல்...
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 72 ஆயிரத்து 330 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி...
கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம்...