--- --:--:-- --

Month: August 2020

பிளிப்கார்ட்டில் ஹெல்மெட் ஆர்டர் செய்த நபருக்கு பழைய ஹெல்மெட் அனுப்பி வைக்கப்பட்டதாக புகார்..!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பிளிப்கார்ட்டில் ஹெல்மெட் ஆர்டர் செய்த நபருக்கு பழைய ஹெல்மெட் அனுப்பி வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆரூர் கே.கே நகரை சேர்ந்த இளைஞர்...

ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட கே ஜி எஃப் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்…!

கொரொனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட கே ஜி எஃப் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால்...

விநாயகரை கரைக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் பதிவு...

இளஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு விற்பனைக்கு வந்துள்ளது..!

அமெரிக்கா, உக்ரைன் நாடுகளில் விளையும் இளஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கை கொடைக்கானலில் விளைவித்து விவசாயி ஒருவர் அசத்தியுள்ளார்.   செல்லபுரம் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் மத்திய பிரதேச...

அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரம் நாளை விசாரணை..!

முதலமைச்சர் பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் உடன் சட்டப்பேரவை சபாநாயகர் நாளை காணொலிக் காட்சி மூலமாக விசாரணை மேற்கொள்கிறார்.   கடந்த...

ஓ‌டி‌டிக்கு எதிரான பிரச்சினை: நடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் பாரதி ராஜா ஆதரவு..!

ஓ‌டி‌டிக்கு எதிரான பிரச்சினையை சூர்யா என்ற தனி நபருக்கு எதிரான பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது வருத்தத்திற்குரிய விஷயம் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்திருக்கிறார். சூர்யா நடித்து...

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு...

மது கேட்டு தகராறில் ஈடுபட்டவர் மீது வெந்நீரை வீசிய நபர்..!

சேலத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டி மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டவர்கள் மீது வெந்நீர் ஊற்றிய தந்தை மகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமானி கொண்டலாம்பட்டியை...

மாரி 2வில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் நடிக்கும் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது..!

மலையாள நடிகர் டோவினோ தோமஸ் நடிக்கும் மின்னல் முரளி திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தவர் தாமஸ்....

கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் படத்தின் ரிலீஸ் எப்போது..?

கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் படத்தின் ரிலீஸ் குறித்த எந்தவித முடிவும் எடுக்கவில்லை என தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார். ரெமோ படத்தில் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்...

அரியர் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிப்பதாக முதல்வர் அறிவிப்பு..!

கல்லூரி அரியர் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கல்லூரி இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து மாணவர்களுக்கும் இந்த பருவத்திற்கு மட்டும் விலக்களித்து...

ஆலையை திறக்க உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு… ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!!

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கஉயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.  ...

சென்னையில் ஆன்லைனில் வாங்கிய போர்வைக்கு கார் பம்பர் பரிசா..!

சென்னையில் ஆன்லைனில் வாங்கிய பொருளுக்கு சொகுசு கார் பரிசீலிப்பதாக ஆசைக்காட்டி மோசடி செய்ய முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சோழிங்கநல்லூரை சேர்ந்த சுரேஷ் கடந்த மாதம்...

மதுரையில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவியை புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி எனக்கூறி ஒட்டப்பட்ட போஸ்டர்..!

மதுரையில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி எனக்கூறி போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது விவாதப் பொருளாகி உள்ளது.   நடிகர் விஜய்க்கும், அவரது...

உலகின் முதல் மிதக்கும் கடை திறக்க உள்ள ஆப்பிள் நிறுவனம்..!

சிங்கப்பூரில் ஆப்பிள் நிறுவனம் உலகின் முதல் மிதக்கும் கடை திறக்க உள்ளது. அந்த நாட்டில் 2017 ஆம் ஆண்டு நைட்ஸ் பிரிட்ஜ் கட்டடத்தில் தனது முதல் கடையை...

பொம்மையில் அமர்ந்து கொண்டு கடலில் தத்தளித்த 5 வயது சிறுமி..!

கிரீஸில் பொம்மையில் அமர்ந்து கொண்டு கடலில் தத்தளித்த 5 வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார். ஆண்டியோ ரியோ நகரை சேர்ந்த ஒரு பெற்றோர் தங்களது ஐந்து வயது...

துருக்கியில் பிங்க் நிறமாக மாறியுள்ள ஏரி..!

துருக்கியின் கொன்யா நகரில் உள்ள மேல் ஒப்ருக் ஏரி குறைந்த நீர் மட்டம் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக பிங்க் நிறமாக மாறி உள்ளது. வழக்கமாக அடர்...

குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலை..! காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டு..!

கோவை அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய நிலக்கடலையை அகற்றி குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டு குவிகிறது.   கடந்த 18...

8 ஆம் வகுப்பு மாணவனும், தந்தையும் கண்டுபிடித்துள்ள புதுவித சைக்கிள்..!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது தந்தையின் உதவியுடன் மோட்டார் பைக்கையும் சைக்கிளையும் இணைத்து புதுவித வாகனத்தை வடிவமைத்துள்ளார்.   லாகோவால் கிராமத்தை...

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் மாலை 4 மணிக்கு வெளியிடப்படும்..!

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை செயலர் வெளியிட்ட அறிக்கையில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த ஒரு...

நடிகர் சுஷாந்த் சிங் நடிகை ரியாவால் போதை மருந்துக்கு அடிமையாக்கப்பட்டாரா?

மர்மமான முறையில் உயிரிழந்த நடிகர் சுஷாந்த் சிங் போதை மருந்துக்கு அடிமையாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை திருப்பியுள்ளனர். இதற்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின்...

கழிவுகளை அகற்ற நவீன எந்திரங்கள் கண்டுபிடிப்பு..!

கோயம்புத்தூரில் நவீன ரோபோ எந்திரங்கள் மூலம் பாதாள சாக்கடை கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையில்...

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வீட்டில் சூதாட்டம்..!

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், இந்திரா காந்தி உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில்...

Right Menu Icon