தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழை..!
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மழை பெய்தது. பகலில் வெப்பம்...
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மழை பெய்தது. பகலில் வெப்பம்...
தேனி மாவட்டம் கம்பத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது கையை தானே வெட்டித் துண்டாக்கி கொண்டார். காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த 37 வயது வெங்கடேசன் என்பவர் கம்பம்...
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அதை வேகத்தால் இரு இளைஞர்கள் உயிரிழந்த அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் உள்ள மைலோதேவ்பள்ளி என்ற இடத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பூர்வீக சொத்தை ஏமாற்றிய சித்தப்பாவின் தலையை வெட்டி சாக்கு பையில் எடுத்து சென்று அண்ணன் மகன்கள் இரண்டு பேர் காவல் நிலையத்தில்...
தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்குபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைகள் மற்றும் சுவாரஸ்யங்களுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற...
பேஸ்புக்கில் அதிக செலவில் அரசியல் விளம்பரம் செய்த இந்திய கட்சிகளில் மத்தியில் ஆளும் பாஜக முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கடந்த ஆகஸ்ட்...
வீடியோ, புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை கையாள்வது தொடர்பான புதிய வசதி வாட்ஸ் அப்பில் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஸ்டோரேஜ் யுசேஜ் பிரிவில் மூன்று பகுதிகள்...
பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிக்கைக்கு எதிராக கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடத்தப்படும் என யுஜிசி சுற்றறிக்கை வெளியிட்டது....
கொரோனா பரவலை தடுக்க தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதற்கு ஏற்ப தொப்பி ஒன்றை அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி சிறுமி கண்டு பிடித்து அசத்தியுள்ளார். அமெரிக்காவில் பிறந்து...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,981 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பு இன்றும் நூறைக் கடந்து 109 ஆக உயர்ந்துள்ள நிலையில் மொத்த...
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் இலவசமாக சேருவதற்காக இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி...
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடல்களை கேட்டு தாளமிடுவதாக எஸ்பிபிசரன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்...
நாகப்பட்டினம் அருகே மகளின் வீட்டுக்கு வந்தவர் தென்னை மரத்தில் ஏறி ஓலையை வெட்டி நிலையில் மின்சாரம் தாக்கி மகளின் கண்ணெதிரே பலியானார். காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பிலிப்...
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் உலகில் ஒவ்வொரு நாளும் புதிய திருத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. மும்பை போலீஸ் தொடங்கி அமலாக்கத்துறை சிபிஐ என்று நீண்ட விசாரணை...
அரியர் மாணவர்களின் அரசனே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து ஈரோட்டில் வைக்கப்பட்டுள்ள பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள்...
வீட்டு வாடகை தொடர்பான புதிய வரை மாதிரி சட்டத்தை இன்னும் ஒரு மாதத்தில் வெளியிட இருப்பதாக மத்திய வீட்டு வசதி வாரியத் துறை செயலாளர் துர்கா சங்கர்...
மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு விலையில்லா ஆண்டிராய்டு செல்போன் வழங்குவதாக அறிவித்துள்ளது. வசந்த நகரில் உள்ள...
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகளை தொடங்கியிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை...
டிக் டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கனத்த இதயத்துடன் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக...
காங்கிரஸ் முதலமைச்சர்கள் மற்றும் மம்தா பானர்ஜியை போன்று கேரளா, ஒடிஷா, தெலங்கானா, ஆந்திர மாநில முதலமைச்சர்களும் நீட்தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என திமுக...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விரைவில் தந்தையாக உள்ளார். இந்த தகவலை விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா சமூக வலைதளங்களில்...
சென்னையில் ஒரு தலை காதல் நிறைவேறாத கோபத்தில் பள்ளித் தோழியின் தாயை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் காவல் துறையினருடன் சிக்கினார். சென்னை...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தினையத்தூரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியில் நீர் வடிந்து கொண்டே சென்று கொண்டிருந்ததை திருவாடானை மண்டல துணை தாசில்தார் சேதுராமன்...
சேலம் மாவட்டம் குண்டாங்கல் காடு பகுதியில் வசித்து வந்தவர் சிவனடியார். இவர் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு தாயத்து கட்டுவது, பரிகார ஆலோசனை, பூஜைகள் செய்வது, பேய்...