--- --:--:-- --

Month: August 2020

ஒண்ணு தியேட்டர், பஸ், ரயில் எல்லாத்தையும் திறந்து விடுங்க… இல்லாட்டி “டாஸ்மாக்” இழுத்து மூடுங்க..! இல்லைனா போராடுவேன்..! நடிகர் மன்சூர் அலிகான் “வாய்ஸ்”!!

இன்னமும் எவ்வளவு நாளைக்குத்தான் வாயைக் கட்டிக்கிட்டு வீட்டிலேயே இருக்கிறது.. பொழப்பு இல்லாம நடைபிணமா திரியறோம். டாஸ்மாக் கடையை திறந்தது போல தியேட்டர், பஸ், ரயில் எல்லாத்தையும் திறந்து...

பாண்டா ஈன்ற குட்டி..! கொஞ்சி விளையாடும் காட்சி..!

வாஷிங்டன் தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள சீனாவின் பியூஜியான் என்ற பாண்டா கரடி ஒரு குட்டியை ஈன்று எடுத்த ஐந்து நாட்களே ஆன இந்த குட்டியை மடியில்...

நடிகர் பாலாஜி காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்..!

சென்னை காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் தாடி பாலாஜி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தன்னையும் தனது மனைவி...

தவறான தகவலை வெளியிட்ட பாகிஸ்தான்..! அம்பலப்படுத்திய இந்தியா..!

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாத கூட்டம் கடந்த திங்களன்று நடந்தது. இந்த நிலையில் இதில் உறுப்பு நாடாக பாகிஸ்தான்...

சென்னையில் கொரொனாவில் இருந்து மீண்ட 94 வயது மூதாட்டி மற்றும் அவரது மகள்..!

சென்னையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த 94 வயது மூதாட்டி தொற்றில் இருந்து மீண்டுள்ளார். அவரது 70 வயது மகளும் கொரொனாவில் இருந்து விடுபட்டுள்ளார். சென்னை...

ஒட்டன்சத்திரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சாஸ்தா நகரை சேர்ந்த...

உள்ளாடையில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்.ரூ.1.15 கோடி மதிப்புள்ள 2 ஆயிரத்து 163 கிராம் தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் !!!

கோவை விமான நிலையத்தில் நுதன முறையில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரத்து 163 கிராம் தங்கத்தை வருவாய் புலனாய்வு...

நீட் தேர்வு மையம் ஒதுக்குவதில் குழப்பம்..! மாணவர்கள் வேதனை..!

நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தேர்வு மையம் ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற...

ஜிஎஸ்டி கவுன்சில் 41 ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது..!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் 41 ஆவது கூட்டத்தில் ஜி‌எஸ்‌டியை அமல் படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை...

இறந்த தாய் சுறாவிடம் பால் குடிக்கும் குட்டி சுறா..!

அமெரிக்காவில் இறந்த தாயிடம் பால் குடித்ததை படம் பிடித்தவர்கள் மீது குட்டி சுறாமீன் தாக்குதல் நடத்தியது. நியூயார்க் அருகே உள்ள தீவுப் பகுதியில் சிலர் சுற்றுலா சென்றனர்....

மத்திய அமைச்சருக்கு விஜயபாஸ்கர் எழுதிய கடிதம் குறித்து ஸ்டாலின் விமர்சனம்..!

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை கைவிட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து...

பிஎட் படித்த பெண் ஹோட்டலில் சர்வராக இருக்கும் இளைஞனை திருமணம் செய்ததால் தாய் செய்த இரக்கமற்ற காரியம்..!

வேலூர் மாவட்டம் ஏலகிரி மஞ்சக்கொல்லை புதூர் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண் அனுராதா. இவரது மகள் நந்தினி பிஎட் படிப்பு முடிந்து விட்டு பயிற்சி ஆசிரியையாக...

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என நடிகர் அர்ஜுன் தெரிவித்திருக்கிறார். கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு...

பிறந்து 2 மாதமே ஆன குழந்தை ஹலோ என்று கூறும் வைரல் வீடியோ..!

இங்கிலாந்தில் பிறந்து 8 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஹலோ என்று கூறுவது இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. வில்லாஸ்டின் பகுதியை சேர்ந்த கரோலின், நிக் தம்பதிக்கு கடந்த...

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை — கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவிப்பு !!!

கேரள எல்லையை ஒட்டியுள்ள கோவையின் பல்வேறு பகுதிகளில் அம்மாநிலத்தவர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கேரள மாநில மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வரும் 31...

ஊரடங்கு முடிந்து படப்பிடிப்பிற்கு தயாராக உள்ள நடிகர்கள் ஆர்யா, விஷால்..!

திரைப்படங்களின் படப்பிடிப்பிற்க்கு ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். கொரொனா ஊரடங்கின் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன.   இந்நிலையில் மத்திய அரசு படப்பிடிப்புக்கு...

தனியார் சிமென்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் தூசு காரணமாக பாதிப்பு ஏற்படுவதாக கூறி தொழிற்சாலை அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு !!!

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளியேறும் தூசு கலந்த புகை காரணமாக அருகில் வசித்து வரும் பொது மக்கள்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை.17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைப்பு !!!

கோவை பீளமேடு பகுதி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தன் வீட்டு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக...

சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் கோவை மாநகர காவல் துறை ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் !!!

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை முழு ஊரங்கின் போது சாலையில் நடமாடிய 13 வயது சிறுவனை சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர் துர்காராஜ் என்பவர்...

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிரான அலை இருக்கும் — பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் !!!

கோவை புலியகுளம் பகுதியில் தனியார்  இ சேவை மையத்தை பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.பின்னர், செய்தியாளர்களுக்கு வானதி சீனிவாசன் பேட்டியளித்தார்.அவர் கூறியதாவதுமத்திய...

பிரசித்தி பெற்ற சிறுமுகை கைத்தறிப் பட்டு புதுமையான ரகங்கள் அறிமுகம். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட கைத்தறி தொழிலை மேம்படுத்த நெசவாளர்கள் நடவடிக்கை !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாரம்பரியமான கைத்தறிப்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.இங்கு உற்பத்தியாகும் கைத்தறிப்பட்டுப் புடவைகள்...

திண்டுக்கல்லில் வாகன சோதனையின்போது தலைமை காவலரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள்..!

திண்டுக்கல்லில் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தியதால் ஆத்திரமடைந்த இரண்டு பேர் தலைமை காவலரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.   நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமை...

குறும் படத்தில் நடிக்க வாய்ப்பு தராததால் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் ..!

குறும் படத்தில் நடிக்க வாய்ப்பு தராததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக துணை நடிகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று...

தமிழகத்தில் இன்று 5958 பேருக்கு கொரோனா தொற்று…! உயிரிழந்தோர் 118 பேர்..!! மொத்த பாதிப்பு 4 லட்சத்தை எட்டுகிறது!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,958 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பு இன்றும் நூறைக் கடந்து 118 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...

Right Menu Icon