--- --:--:-- --

Month: July 2020

கோவில்பட்டி புறவழிச் சாலையில் காரில் வந்த நபர்களிடம் இருந்து துப்பாக்கி,தோட்டாக்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைபாஸ் புறவழிச்சாலையில் தொட்டிலேவான்பட்டி சோதனை சாவடி உள்ளது சாவடியில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில்...

கொரொனா தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது..!

கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டம் கொரொனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது.  ...

17 வயது சிறுமி கர்ப்பம்..! சைல்டு லைன் அமைப்பிற்கு அளிக்கப்பட்ட புகார்..!

கொடைக்கானலில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பூம்பாறை பட்டாளம்மன் தெருவை சேர்ந்த ரவி என்ற இளைஞன் இதே...

பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் திடீர் முடக்கம்..! காரணம் என்ன?

உலகளவில் பிரபலமான பலரின் ட்விட்டர் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ஜோபிடன், முன்னாள் அதிபர் ஒபாமா, தொழிலதிபர்கள் பில்கேட்ஸ், எலான்மஸ், ஜெவ் பசூஸ், முதலீட்டாளர் வேரன்...

உத்தர பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பில் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ள சகோதரிகள்..!

உத்தர பிரதேசத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் 5 பாடங்களிலும் ஒரே போன்று சம அளவிலான மதிப்பெண்கள் பெற்று இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது....

உமிழ்நீர் மூலம் கொரொனா பரிசோதனை..!

கொரொனா தொற்று இருப்பதை உமிழ் நீர் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியுமா என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.   வழக்கமான தொண்டை...

மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா-விடம் அனைத்து இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் புகார் மனு..!

முகநூல் பக்கம் , யூட்யூப் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் குறித்தும் , இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப்...

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : அதிக மாணவர்கள் தேர்ச்சியில் திருப்பூர் மாவட்டம் “டாப்”

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.   மாநில அளவில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.3% என்ற நிலையில் 97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம்...

கன்னிவெடியை மிதித்த சிறுவனின் கால் சிதறியது..!

விழுப்புரம் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை குறிவைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் கால் சிதறி துண்டிக்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே...

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவு இன்று வெளியீடு..!

தமிழகத்தில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு பல...

இந்தியாவிலேயே தமிழகம் தான் புதிய முதலீடுகள் செய்வதில் முதலீடு..!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கடந்த மூன்று மாதங்களில் அதிக புதிய முதலீடுகள் வந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன....

வாட்ஸ் ஆப் இல் இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண படத்தை வைத்து மிரட்டும் பெண்கள்..!

சமூக வலைதளங்கள் மூலம் ஐஐடி இளைஞர்களிடம் பழகி பணம் பறிக்கும் பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். வாட்ஸ் அப்பில் பேசி காதல் வலையில் வீழ்த்தும் பெண் மற்றொருவர்...

மூதாட்டிக்கு கொரொனா தொற்று உறுதியானதல் வேலை இழந்த பேத்தி..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கொரொனாவில் இருந்து மீண்டு வந்தார். 103 வயது மூதாட்டி ஒருவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார். ஆம்பூர் அடுத்த பெரிய பாளையத்தில்...

சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி கருவிகளுக்கு பிரிட்டன் தடை..!

இந்தியா - அமெரிக்க நாடுகளை தொடர்ந்து பிரிட்டனும் சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவேயின் கருவிகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. சீன ராணுவம் மற்றும் உலக நிறுவனங்களுடன் தொடர்பு...

கணவனை விவாகரத்து செய்துவிட்டு காதலன் வீடு முன் நின்று விஷம் அருந்தி பெண் தற்கொலை..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காதலன் வீட்டு முன்பு விஷம் அருந்திய இளம் பெண் பரிதாபமாக உயிர் இழந்தார். ஆணையம்பட்டி பகுதியை சேர்ந்த அனிதா, கெங்கவல்லியை சேர்ந்த...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 4496 பேருக்கு தொற்று உறுதி… சென்னையில் மீண்டும் ஏறுமுகம்

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சில நாட்களாக...

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்திய எல்லைகளை ஆய்வு செய்ய வருகிற 17, 18 இல் பயணம்..!

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி ஆகியோர் வருகிற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் செல்கிறார்கள். நாளை...

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பில் 91.46% மாணவர்கள் தேர்ச்சி!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 91.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் .36 சதவீதம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும்...

சிறுமி பாலியல் வன்கொடுமை சாத்தான்குளத்தில் மீண்டும் பதற்றம்..!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம்  அருகில் உள்ள கல்விளை பகுதியை சேர்ந்தவர் சேகர் இவரது மனைவி உச்சிமாகாளி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு...

ஜியோவில் 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ள கூகுள் நிறுவனம்..!

கூகுள் நிறுவனம் ஜியோவில் 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் 63 ஆவது...

உலக இளைஞர்களின் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் பேச்சு..!

தாங்கள் வளர்த்துக்கொண்ட திறமையை இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். உலக இளைஞர் திறன் நாள் 2020...

கோவையில் சுய பாதுகாப்பு முழு கவச உடை (PPE kit) அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர்! காவல் துறையினர் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுவதன் எதிரொலி !!!

கோவையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களை மட்டுமே குறி வைத்த கொரோனா வைரஸ் தற்போது காவல்...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை ஆட்சியர் ஆய்வு!

தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் பாதுகாப்பு நடவடிக்கைகள்...

திருவாடானையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் அரசு விலையில்லா புத்தகங்கள்..!

திருவாடானையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியும், ஆங்கில வழி கல்வியும்,...

Right Menu Icon