பேஸ் புக்கில் பாகிஸ்தான் பெண்னை காதலித்து எல்லைக்கு சென்ற இந்திய இளைஞர்..!
மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் முகமது சித்திக் என்பவர் தனது மகனான சித்திக் முகம்மது ஷிஜானை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து விசாரணை நடத்திய...
மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் முகமது சித்திக் என்பவர் தனது மகனான சித்திக் முகம்மது ஷிஜானை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து விசாரணை நடத்திய...
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல்லின் தலைவராக ரோஷினி நாடார் மல்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக இவர் பார்க்கப்படுகிறார். நெல்லையைச் சேர்ந்த...
இந்தியாவில் கொரொனா வைரஸ் தொற்று நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்திலும் மகாராஷ்டிராவிலும் தான். இப்படியே கொரொனா...
தென்மேற்கு பருவக்காற்றால் ஏற்பட்டுள்ள திசைவேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...
ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உட்பட 19 அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது வருகிற செவ்வாய்க்கிழமை வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அம்மாநில...
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், பல தனியார் கல்லூரிகளில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை விநியோகித்து கல்லா கட்டத் தொடங்கியுள்ளனர்....
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4538 ஆகவும், 79 பேர் பலியானதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு...
தன்னைக் கடத்த முயன்ற ஆட்டோ ஓட்டுநரின் கையை கடித்து விட்டு சாதுரியமாக தப்பி சென்ற சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு...
காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி திண்டுக்கல் மாவட்டம் பழனி எஸ்பி அலுவலகத்தில் குழந்தைகளுடன் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது . மெய்க்காரப்பட்டி...
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இன்று முதல் விமான சேவை தொடங்க உள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார் . டெல்லியிலிருந்து நியூயார்க்கிற்கு ஏர் இந்தியா...
கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது.இது கடந்த 1995-ம் ஆண்டு கோவையில் நிறுவப்பட்ட மூன்று முக்கிய சிலைகளில்...
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசுவதற்கு தடை விதித்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருவங்காட்டில் ராணுவத்திற்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் கொரொனா பாதுகாப்பு...
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற...
தமிழகத்தில் கொரோனாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பான சிகிச்சைகள் குறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் சரியான ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரொனாவை முழுவதும் விரட்ட முடியும்...
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் கொரோனா முகாமிலிருந்து கொரொனா நோயாளி ஒருவர் பரோட்டா வாங்க சுவர் ஏறி குதித்து கடைக்கு சென்று திரும்பியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது....
இந்தியாவில் கொரோனாவுக்கு பல அமைச்சர்களும், நடிகர்களும் இரையாகி வருகின்றனர். அந்த வகையில் கொரொனா தடுப்பு பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் பணியாற்றி வந்த அமைச்சர் செல்லூர் ராஜூக்கு சில...
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளையல் வியாபாரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தியாகராஜபுரத்தை சேர்ந்த சிறுவர் சிறுமியர்...
தென்மேற்கு பருவகாற்றால் ஏற்பட்டுள்ள திசைவேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...
கொரோனா தாக்கம் காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமும் முடங்கி இருக்கும் நிலையில் முன்னணி கலைஞர்களின் கவனம் இணைய தொடர்கள் பக்கம் திரும்பியுள்ளது . இது தமிழ்சினிமாவின் பாதையில் தாக்கத்தை...
பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவாக்ஸின் மருந்தின் மனிதர்கள் மீதான சோதனை தொடங்கப் பட்டது என்றும் அதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஹரியானா சுகாதாரத்துறை...
திரையரங்கில் வாசம் வீச செய்யும் தனது தொழில் நுட்பத்தை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் திருடி விட்டதாக குற்றம் சாட்டியுள்ள நடிகரும், தயாரிப்பாளருமான பாபுகணேஷ் இது தொடர்பாக...
தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் மார்க்கெட் அருகே, தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இங்கு பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மத்தியபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது....
கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமானப்படுத்திய சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். "இந்நிலையில்...