கடவுள் ராமர் இந்தியர் அல்ல….அவர் நேபாளி…! நேபாளி பிரதமர் பேச்சால் சர்ச்சை..!
ராமபிரான் இந்தியர் அல்ல என்றும் அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள நாட்டு பிரதமர் கேபி ஒளி கூறியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ராமர் பிறந்த ஊராக கருதப்பட்ட...
ராமபிரான் இந்தியர் அல்ல என்றும் அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள நாட்டு பிரதமர் கேபி ஒளி கூறியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ராமர் பிறந்த ஊராக கருதப்பட்ட...
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் டிரவெல் டாவின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான கெளிபிரிஸ்டன் மார்பக புற்றுநோயால் காலமானார். டாம் குரூஸ், ஆர்னால்ட் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள...
இந்திய - சீன அதிகாரிகள் இடையே மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எல்லைப் பிரச்சினை தொடர்பாக லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரர்கள் இடையே...
ராஜஸ்தானில் ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தனது முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஜெய்ப்பூரில் மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில்...
பெரம்பலூர் அருகே கிணற்றுக்குள் மயங்கி கிடந்த இளைஞரை மீட்க தன்னுயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களின் தியாக செயல் அனைவர் மனதையும் கலங்க வைத்துள்ளது. பெரம்பலூர் அருகே...
நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து கார்டூன் வெளியிட உள்ளதாக முகநூல் பதிவிட்ட விழுப்புரத்தை சேர்ந்த ஓவியரை காவல்துறையினர் கைது செய்தனர். சுரேந்திர குமார் என்ற ஓவியர் தனது...
தமிழகத்தில் கொரொனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனவே அதன் ஒரு பகுதியாக ஜூன் 15 ஆம் தேதி வரை அரசு மற்றும்...
இந்திய ராணுவத்தில் பணியாற்ற்றி வரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து சீமை பட்டாளம் என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர். இவர்கள் கொரானாவையொட்டி போடப்பட்ட ஊரடங்கால், சிவகங்கை...
சிவகங்கை அருகே மாத்தூர் கிராமத்தை பஞ்சாயத்து கிராமமாக கொண்ட இலந்தங்குடி என்ற கிராமம்தான் அழிவின் இறுதியில் நிற்கிறது. அதிகமான குடியிருப்புகளை கொண்டிருந்த கிராமம். இன்று 15 குடியிருப்புகள்...
இந்திய கடலோர காவல்படையினர் கடந்த சனிக்கிழமை அன்று ஆதர்ஷ் கப்பலில் ரோந்து பணியினை மேற்கொண்டனர். அப்போது மன்னார் வளைகுடா பகுதியில் ஏதோ மிதந்து வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்து...
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள் 5 பேருக்கு கொரோனா...
சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரையும் சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தாப்பில்...
ஆந்திர மாநிலம் குண்டூரில் சாலையில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த நபரை தட்டிக் கேட்டதற்காக தாக்கப்பட்ட 18 வயது இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். ரெம்டெசின் தலா என்ற...
இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருச்செந்தூர், இடையன்விளை, தெற்கு தெருவைச் சேர்ந்த தேவ சுந்தரம் மகன் மனோகர் யுவராஜா (37), உடன்குடி சுல்தான்புரத்தைச்...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் ஏறுமுகத்தில் உயரத் தொடங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 4328 பேருக்கு பாதிப்பு உறுதியாகி, மொத்த உயிரிழப்பும் 2...
பிரான்சின் கோதுமை வயலில் தோன்றியுள்ள பயிர் வட்டத்தை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் கண்டு களிக்கின்றனர். மன்னர் காலத்தில் மாவீரர்களை கவுரவிக்க அவர்களின் ஆடை மற்றும் கேடயங்களில் பொறிக்கப்படும் சிலுவைச்...
சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைவிட 5.38 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 88.78 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி வந்து சாலையோரம் அமர்ந்திருந்த கொரொனா நோயாளியை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் மருத்துவமனைக்கு...
ஆந்திர மாநிலம் நெல்லூரில் தன்னுடன் பேச மறுத்ததால் கழுத்தில் தூக்கு மாட்டியபடி காதலனுக்கு வீடியோ அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ...
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து அவர்களை அலைக்கழித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து கொரொனா...
தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துக்கான தடையை ஜுலை 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு...
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த பாரதி ஆய்வாளரும், எழுத்தாளருமான இளசை மணியன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. மகாகவி பாரதியாரின் தீவிர பக்தராக திகழ்ந்த இளசை...
அமெரிக்காவில் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த கொரில்லாவுக்கு கொரொனா சோதனை செய்யப்பட்டது. மியாமி விலங்கியல் பூங்காவில் சாங்கோ என்ற 36 வயதுள்ள கொரில்லா உட்பட ஏராளமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு...
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன் 30 காவலர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில்...