--- --:--:-- --

Month: July 2020

புகாரில் சிக்கிய நெல்லை எஸ்பி மாற்றம்: குவாரிகளிடம் கப்பம் வாங்கிக் கொடுத்த காக்கிகள் கலக்கம்!அடுத்த டிரான்ஸ்பர் லிஸ்ட் தயார்!!

தென்மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய மாவட்டம் என்றால் அது நெல்லைதான். அல்வாவுக்கு மட்டும் இந்த மாவட்டம் பெயர் போனது அல்ல, ஜாதிப்பிரச்சினை, கட்டப்பஞ்சாயத்து, கூலிப்படை, வெட்டுக்குத்து என அனைத்திற்குமே பிரபலமானதுதான்....

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி… சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணியில் களத்தில் நின்று...

பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை… டி.வி. மூலம் 3 நாட்களில் பாடம் நடத்தப்படும்… அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு சாத்தியம் இல்லை எனவும் 14 தொலைக்காட்சிகளில் 3 நாட்களில் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....

மூத்த பத்திரிகையாளர் பெ.ராஜன் மறைவு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கோடைநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்- சர்க்கரையம்மாள் தம்பதியினரின் மகன் பெ.ராஜன்(வயது 64).இவர் பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கி இறுதி மூச்சு உள்ளவரை பத்திரிகையாளராக...

கொரொனாவால் உயிரிழந்தோரின் இறுதி சடங்கிற்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு..!

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கொரொனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் இறுதி சடங்கிற்கு 15,000 ரூபாய் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் கொரோனா பாதிப்பு களின் எண்ணிக்கையும்...

ஒரு குழந்தைக்கு ஆசன வாயில் துளை இல்லை..! மற்றொரு குழந்தைக்கு கழுத்து நரம்பில் கோளாறு..! வறுமையில் கண்ணீருடன் பெற்றோர்.!

வயிறு வழியாக இயற்கையை உபாதையை கழிக்கும் ஒரு குழந்தை தலையை நிமிர்த்த முடியாமல் இருக்கும் இரண்டாவது குழந்தை செய்வதறியாமல் தவிக்கும் பெற்றோரின் கண்ணீர். மதுரை கைத்தறி நகரை...

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து..!

இம்மாதம் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று வரும் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு...

கடலுக்கு அடியில் பவளப்பாறையை உருவாக்கும் முயற்சி..!

புதுச்சேரியில் கடலுக்கடியில் செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கும் முயற்சியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடலுக்கு அடியில் மணல் பரப்பு மிகுந்து காணப்படும் பகுதியில் மீன்கள் அதிகளவில் இனவிருத்தி செய்வது...

சி‌பி‌எஸ்‌இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு..!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு...

பிளாஸ்மா தானம் செய்யக்கோரி நடிகர் விஜய்சேதுபதி வேண்டுகோள்..!

கொரொனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வருமாறு நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவில் இருந்து குணமடையும் நபர்களிடம் இருந்து பெறப்பட்ட பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டவர்களுக்கு...

மாவட்ட பஞ்சாயத்து இயக்குநர் மீது தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் P. கீதாஜீவன் எம்எல்ஏ,பரபரப்பு புகார்

ஊழல் கொலை வழக்கு,பாலியல் புகாருக்கு உள்ளான மாவட்ட பஞ்சாயத்து இயக்குநர் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பெ.கீதாஜீவன்...

பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி..!

திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புலிவலம், மாங்குடி, காட்டூர், திருக்கண்ணமங்கை, சேந்தமங்கலம், அடியக்கமங்கலம் போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும்...

மத நம்பிக்கையை கேலி, கிண்டல் செய்யும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் : நடிகர்கள் எதிர்ப்பு

இந்துக்களின் நம்பிக்கை மீது அவதூறு பரப்புவர்களுக்கு எதிராக நடிகர் பிரசன்னா, நடராஜன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் இந்துக் கடவுளான முருகன்...

திமுக ஊராட்சி மன்ற தலைவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை..!

சென்னை அடுத்த திருநின்றவூர் பகுதியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொசவம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் வழக்கறிஞருமான திமுகவை...

வாயில்லா பிராணிகளுக்கு இரக்கம்…”மனிதநேயத்தால் வியக்க வைத்த அரசியல் பிரமுகரின் மகன்”! சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் காணொலிகள்!

சமீப காலமாக ஜெயபிரதீப் என்ற பெயர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திடீர் திடீரென்று புதிது புதிதாக மக்களின் கவனத்தை பெறும் இந்த நபர் யார்?...

பார்க்க விரும்பும் படத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வசதி ‘ pay per view ‘

விரும்பும் படத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பார்க்கும் பே பெர் வியூ முறையில் முதன் முறையாக வரும் 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. கொரொனா ஊரடங்கால் நான்கு...

பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று..!

தமிழகத்தின் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினம் இன்று. காமராஜர் தமிழகத்திற்கு கல்விக்கண் தந்த பேராசான் அவர். இடைநிலைக் கல்வியைக் கூட எட்டாமல் என்று...

அஜீத்தின் மங்காத்தா பட நடிகைக்கு கொரொனா..!

இந்தியா முழுவதும் கொரொனா பரவி கிடந்த நிலையில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலரும் கொரோனாவுக்கு இறையாகி வருகின்றனர். எனவே இந்த வரிசையில் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய்...

திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கொண்டுவரப்பட்ட 1 கோடி ரூபாய் பறிமுதல்..!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக பதிவு எண் கொண்ட கார் வந்தது. போலீசார் அந்த காரை...

ராஜஸ்தானில் ஆட்சிக்கு எதிராக “ஆட்டம்” காட்டிய பைலட்டை “கட்டம்” கட்டியது காங்கிரஸ்…மாநில தலைவர், து முதல்வர் பதவிகள் பறிப்பு

ராஜஸ்தானில் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக கலகம் விளைவிக்க முயன்ற சச்சின் பைலட்டை ஒரேயடியாக கட்டம் கட்டி அதிர்ச்சி கொடுத்துள்ளது காங்கிரஸ் மேலிடம் . மாநில காங்கிரஸ் தலைவர்...

தமிழக மாவட்டங்களில் விர்ரென உயரும் கொரோனா…மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை நெருங்கியது…மதுரையில் உச்சகட்ட ஆட்டம்

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு 15 லட்சத்தை எட்ட உள்ளது. இன்றும் சென்னையில்...

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே மாதம் 1 கோடி ரூபாய் வரை சம்பாதித்ததாக தகவல்

என்கவுன்டரில் கொல்லப்பட்ட தாதா விகாஸ் துபே மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் அதை எப்படி அவன் செலவிட்டான் என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன....

நடிகர் அஜித் வீடியோ வைரல்..!

நடிகர் அஜித்குமார் ஏரோ மாடலிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. நடிகர் அஷ்வின் காகுமானு தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் சில...

16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கூட்டி சென்ற இளைஞர் கைது..!

கோவை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி செல்லப்பட்ட சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார் சிறுமியை கடத்திச்சென்று இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது...

Right Menu Icon