--- --:--:-- --

Month: July 2020

தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா உறுதி… 2 நாளில் குணமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து சாதனை

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4549 ஆகவும், 69 பேர் பலியானதாகவும் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு...

அசாமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கில் 92 பேர் உயிரிழப்பு..!

அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் 26 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி...

மருத்துவமனைக்குள் புகும் மழைநீரால் நோயாளிகள் கடும் அவதி..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உஸ்மானிய மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சில மணி நேரம் பெய்த மழைக்கே உஸ்மானிய அரசு மருத்துவமனையில் நோயாளிகள்...

5ஜி இணைய சேவையை வழங்க உள்ள ஜியோ..!

100% உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு உலகத்தரம் வாய்ந்த 5ஜி இணைய சேவையை வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.   அக்குழுமத்தின் 43வது...

தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம்.கோவை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் !!!

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது.கோவையில் நேற்று ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் கொரோனா...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை..!

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மக்கள் கூறுகையில் தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாடு...

திருவாடானை பகுதிகளில் வேம்பு மர பழங்களை சேகரித்து வியாபாரம் செய்யும் மக்கள்..!

திருவாடானை பகுதிகளில் வேம்பு மர பழங்களை சேகரித்து வரும் கிராம மக்கள். இது மருத்துவ குணம் இருப்பதால் நல்ல விலைக்கு போவதாக கூறுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை...

திருவாடானையில் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்..!

திருவாடானையில் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் சிரமம். நடவடிக்கை எடுக்க கோரிக்கை. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வழியாக மதுரை - தொண்டி...

மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் சென்னம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (45). இவருக்கு 2 மனைவிகள், இருவரும் சகோதரிகள். இவர்கள் இருவருக்கும் ஆளுக்கொரு மகள் உள்ளனர்....

மின் கட்டண உயர்வை கண்டித்து ஜூலை 21 ஆம் தேதி திமுக போராட்டம்..!

மின் கட்டண நிர்ணய நடைமுறையை கண்டித்து வரும் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. கொரொனா பொது முடக்கம் காரணமாக மின் பயன்பாடு குறித்து...

2014 இல் சுனந்தா மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் மீண்டும் விசாரணை தொடக்கம்..!

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் அவரது ட்விட்டர் பதிவுகளை ஆராய போலீசாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பியுமான...

வரதட்சணை கொடுமையால் தனது தாயிடம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!

கடலூரில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறப்பதற்கு முன் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து உருக்கமாக பேசிய வீடியோ பரவி வருகிறது....

கொரொனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யாமல் வீதியிலே விட்டுச்சென்ற சுகாதாரத்துறையினர்..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கொரோனா பாதிப்பால் இறந்த முதியவர் உடலை முறையாக அடக்கம் செய்யாமல் சுகாதாரத்துறையினர் வீதியில் வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கொசப்பாளையம் அப்பாசாமி தெருவை...

சாத்தான்குளம் சம்பவத்தில் 5 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை..!

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை கொலை வழக்கில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் மூன்றாம் நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை கொலை...

நடிகை வனிதா தன்னை தவறாக சித்தரித்து பேசுவதாக சூர்யா தேவி புகார்..!

நடிகை வனிதா தன்னைப் பற்றி அவதூறான செய்தி பரப்புவதாக சூர்யா தேவி எனும் பெண்மணி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை வனிதா...

கொரொனாவை விரட்ட பூஜை செய்வதாக கூறும் மந்திரவாதிகள்..! குற்றம் சாட்டும் மக்கள்..!

கொரோனா வைரசை நாட்டை விட்டே விரட்ட போவதாக சவால் விடும் இரண்டு மந்திரவாதிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.   ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டல...

கோவையில் ரோபோடிக் எந்திரங்களைக் கொண்டு கழிவுநீரை அகற்றும் பணியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று துவக்கி வைப்பு !!!

கோவை மாநகராட்சி நிர்வாகம் வசதிக்காக வடக்கு,தெற்கு,கிழக்கு,மேற்கு,மத்திய என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.   இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் ரோபோடிக்...

இந்தியாவில் ஒரே நாளில் 32,695 ஆக எகிறிய கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டுகிறது

இந்தியாவில் ஒரு நாளில் கொரோனா பாதிப்பு முதல் தடவையாக 30 ஆயிரத்தை கடந்து நேற்று 32,695 பேருக்கு தொற்று என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரையிலான மொத்த...

கல்வித்துறையில் தொடரும் குளறுபடிகள்? அவசரகதியில் +2 தேர்வு முடிவு ஏன்? கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அவசர, அவசரமாக அரைகுறையாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என கல்வியாளர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். மதிப்பெண் சான்றின் எப்போது...

மேற்கு ஆப்பிரிக்காவில் வேலைக்கு சென்ற இந்திய என்ஜினீயர் மர்மச்சாவு!உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி கண்ணீர் மனு!!

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்துள்ள புலவனூரைச் சேர்ந்தவர் பால்கனி மகன் பொன்னுராஜ் (வயது 52). மின்தொழில்நுட்ப என்ஜினீயரான இவருக்கு மெர்சி லில்லி (வயது 45) என்ற மனைவியும்,...

பிங்கர் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சீனா மறுப்பு..!

இந்திய, சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையடுத்து ஓரளவுக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெற சீனா ஒப்புக் கொண்ட போதும் பிங்கர் மலைத் தொடரில்...

உயிருக்கு போராடிய 3 மாத குழந்தையை காப்பாற்றிய காவலர்கள்..!

அமெரிக்காவில் மூச்சுத்திணறல் காரணமாக உயிருக்கு போராடி மூன்று வாரங்களே ஆன குழந்தையை காவலர் ஒருவர் காப்பாற்றியது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். மெர்சிகன் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர்...

வருடத்திற்கு 100 கோடி தங்க கடத்தலா? அதிர வைக்கும் ஸ்வப்னா சுரேஷ்..!

கேரளாவில் தங்க கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் பணியாற்றிய கேரள மாநிலத்தின் ஐ‌டி இன்ஃப்ராக்ட்ஸிட்ரக்சர் நிறுவனத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சுமார் மூன்று...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி கைது..!

கந்தசஷ்டி பாடல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில்...

Right Menu Icon