--- --:--:-- --

Month: July 2020

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா..!

பிரம்மாண்ட திரைப்படங்களின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் ஈ ,பாகுபலியின் இரண்டு பாகங்கள் உள்ளிட்ட பிரம்மிக்க வைக்கும் திரைப்படங்களை...

தீக்குச்சிகளை சங்கிலி மூலம் எரிய செய்து சாதனை..!

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தை சேர்ந்த தற்காப்பு கலைஞரான சிடிஸின் என்பவர் சங்கிலி குச்சி மூலம் 21 தீக்குச்சிகளை ஒரு நிமிடத்தில் எரிய செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்....

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : பன்னோக்கு விசாரணை முகமை அறிக்கைக்கு ஆளுநர் காத்திருப்பு..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க பன்னோக்கு விசாரணையின் முகமையின் அறிக்கைக்காக காத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்...

முழு முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..!

முழு முடக்கம் நீட்டிப்பு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தும் நிலையில் தளர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....

ஒரு மெசேஜால் 87 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்த மாணவி..! இணையதள மோசடி..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்லூரி மாணவியிடம் இணையதளம் மூலம் நூதன முறையில் 87 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு தனியார் மருத்துவக்...

EIA – 2020 குறித்து நடிகை ஆத்மிகா வெளியிட்டுள்ள வீடியோ..!

மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 சுற்றுச்சூழலுக்கு சாதகமானதாக இல்லை என்றும் பொதுமக்கள் அதை எதிர்க்க வேண்டும் என்றும் திரைப்பட நடிகை ஆத்மிகா கூறியுள்ளார்....

ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் விநியோகம்..!

ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்கள் 1, 3, 4 ஆகிய தேதிகளில் வினியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கு இந்த...

ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீடிப்பா? ஆகஸ்ட் 1 முதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்…! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை மறுதினம் முடிவடைய உள்ள நிலையில் மேலும் நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஊரடங்கில்...

ஆந்திராவில் கொரோனா விஸ்வ௹பம் : ஒரே நாளில் 10,093 பேருக்கு பாதிப்பு..! கர்நாடகாவிலும் விறு விறு வேகம்!!

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபமெடுத்துள்ளது. ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் இன்றைய பாதிப்பு 5...

கல்குவாரி பள்ளத்தில் வழுக்கி விழுந்து அண்ணன் தங்கை உயிரிழப்பு..!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிபட்டியில் வண்ணான் மலையடி கல்குவாரி பள்ளத்தில் குளிக்கச் சென்ற அண்ணன் தங்கை வழுக்கி விழுந்து பலியான சம்பவம் அரளிபட்டி கிராமத்தை சோகத்தில்...

காஞ்சிபுரத்தில் ரவுடி வெட்டி படுகொலை..!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ரவுடியாக இருந்து தற்போது திருந்தி வாழ்ந்து வந்த இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அஜய் என்ற இளைஞர் ரவுடி...

தமிழகத்தில் இன்று 6426 பேருக்கு கொரோனா பாதிப்பு…! 82 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும் உயிரிழப்பும் 82 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு...

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது.!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே குடிபோதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இளைஞனை தர்ம அடி கொடுத்து பொதுமக்களை போலீசிடம் ஒப்படைத்தனர்.   ராகுல் என்பவன் நள்ளிரவில்...

பேட்டரியில் ஓடும் சைக்கிளை கண்டுபிடித்துள்ள தொழிலாளி..!

ஓசூரில் பேட்டரியில் ஓடும் சைக்கிள் ஒன்றை தனியார் தொழிற்சாலையில் தொழிலாளி கண்டுபிடித்துள்ளார். ஓசூர் ஆவலபள்ளி அட்கோபள்ளியை சேர்ந்த பாண்டிய ராஜன் என்பவரை இந்த சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார். கனரக...

புதிய தேசிய கல்விக் கொள்கை – 12ம் வகுப்பு வரை இலவச கட்டாயம் கல்வி

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய புதிய கல்விக்...

சேலம் – சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை தொடங்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை

சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை தொடங்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.  ...

நண்பன் பட பாணியில் பெண்ணுக்கு வீடியோ கால் மூலம் பிரசவம்…!

ஊரடங்கு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் நடிகர் விஜய்யின் நண்பன் திரைப்பட பாணியில் வீடியோகால் மூலம் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பெண்ணுக்கு...

கார் கவிழ்ந்து விபத்து..! 7 மாத குழந்தையை காயமின்றி மீட்ட பொது மக்கள்..!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் சிக்கித்தவித்த தம்பதியும் அவர்களின் குழந்தையையும் கைகளால் கண்ணாடிகளை உடைத்து பொதுமக்கள் மீட்டனர்.   மதுரை கூடல்...

பள்ளிகளில் தற்போதைக்கு ‘ நோ அட்மிசன் ‘..!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் தொட்டிபாளையத்தில் 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்...

சொத்துக்காக மகளும், பேரனும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தாய் புகார்..!

சொத்து பத்திரங்களை பறித்துக்கொண்டு தனியார் மனநல மருத்துவமனை ஓராண்டுக்கு மேலாக அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியதாக பெற்ற மகள் மீது தாய் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.  ...

இந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்கள்..!

பிரான்ஸிடமிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியுள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்க விமானப்படை ஏற்பாடு...

குடிநீர் வசதி இல்லாததால் கொரொனா நோயாளிகள் வாக்குவாதம்..!

தமிழகத்திற்கு கொரொனா தொற்று நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்நிலையில் கொரொனாவால் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு சில மருத்துவமனையில் சரியான வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது....

நடு ரோட்டில் அமர்ந்து மது அருந்திய குடிமகன்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சாலையின் நடுவே அமர்ந்து மது அருந்திய குடிமகனால் வாகன ஓட்டிகள் அவதிபட்டனர். சத்யமங்கலம் பேருந்து நிலையம் பின்புறம் 2 டாஸ்மாக் கடைகளை உள்ளன....

தென்காசி விவசாயியின் உடலில் 4 இடங்களில் காயம்..!

தென்காசியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டு உயிரிழந்த விவசாயி முத்துவின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது....

Right Menu Icon