பிரசவத்திற்காக வந்த பெண்ணை அனுமதிக்காத அரசு மருத்துவமனை! தெருவோரத்தில் குழந்தை பெற்றெடுத்த அவலம்
பிரசவத்திற்காக வந்த பெண்ணை அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால் அவர் தெருவோரத்தில் குழந்தை பெற்றெடுத்த அவலம் உத்திரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. அரசு மருத்துவமனைக்கு நேற்று நள்ளிரவில் நிறைமாத கர்ப்பிணி பெண்...





