--- --:--:-- --

Month: February 2020

எம்எல்ஏக்கள் மரணம்.. தகுதி நீக்கம்…, ராஜினாமா…! அதிக இடைத் தேர்தலை சந்தித்த 15-வது சட்டப் பேரவை!!

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் நடப்பு சட்டப்பேரவை தான் அதிக எண்ணிக்கையிலான இடைத்தேர்தல்களை சந்தித்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி என முன்னாள் முதல்வர்களும் காலமாகி அவர்கள் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல்...

சென்னையில் போராட்டங்கள் நடத்த மார்ச்.14 வரை தடை விதிப்பு

சென்னையில் போராட்டங்கள், மனித சங்கிலி உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்த அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை காவல் துறை தடை விதித்துள்ளது.   இது தொடர்பாக சென்னை...

ரஜினி ரீல் லைஃப்ல தான் அண்ணாமலை, நான் ரியல் லைஃப்ல அண்ணாமலை

ரஜினிகாந்த் ரீல் லைஃப் அண்ணாமலை என்றால் தான் ரியல் லைஃப் அண்ணாமலை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக...

அடுத்தடுத்து இரு திமுக எம்எல்ஏக்கள் மறைவு..! திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுமா?

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அடுத்தடுத்த நாட்களில் 2 திமுக எம்எல்ஏக்கள் மறைந்துள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி...

பொதுத்தேர்வுகளில் காப்பியடித்தால் கடும் தண்டனை

10, 11, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவர்கள் மீதான தண்டனை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி தேர்வு அறைக்குள் துண்டுச்...

காலாவதியான களைக்கொல்லி மருந்தால் விவசாயம் பாதிப்பு! நிவாரணம் கொடுக்காமல் ஏமாற்றும் உ பி எல் நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டை வாங்கிக்கொடுங்க ? விவசாயி கண்ணீருடன் ஆட்சியரிடம் புகார் !!!

கோவை தடாகம் பகுதியைச்சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு கலிக்க நாயக்கன் பாளையத்திற்கு உட்பட்ட தீனம்பாளையத்தில் நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் வாழைகாய் விவசாயம் செய்து வருகிறார்.....

சிஏஏவால் எந்தவொரு இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள்

தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தால் எந்த ஒரு இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஒடிசா தலைநகர்...

பூமியில் இனி 2 சந்திரனா ? மினி நிலா.!

கவிதை எழுதும் கலைஞர்கள் தன்னுடைய காதலியை வர்ணிக்கும் போது இரண்டாவது நிலவே என்று கூட வர்ணிப்பார்கள். ஆனால் இனி கவிஞர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஏனெனில்...

டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளை ஆராய குழு : சோனியா காந்தி

வட கிழக்கு டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உண்மையை ஆராய காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். முகுல்...

கொரொனாவால் பாதிப்பு அடைந்துள்ள அம்பானி!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதார வளர்ச்சி கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என ஐஎம்எப் நிறுவனத்தின் தலைவருக்கு ஸ்டாலினால் ஜார்சீவா ஏற்கனவே எச்சரித்திருந்தார். சீனாவை சார்ந்துள்ள நாடுகள்...

3 பேர் கொலை வழக்கு- கொலையாளிக்கு தூக்கு

ஆலங்குளத்தை அடுத்த நெட்டுரை சேர்ந்தவர் பேச்சித்தாய். இவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகளை அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்ற ஆண்டவர் என்கிற நபர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக...

தமிழக அரசு டாக்டர்களுக்கு போராட்டம் நடத்தும் உரிமை இல்லை…!

அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட...

நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உண்டியலை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.அசோக் நகர் பகுதியில் உள்ள ராஜகணபதி விநாயகர் கோவிலுக்கு நள்ளிரவு...

நாயை மகனாக நினைத்து சிகிச்சை அளிக்கும் பெண்! குவியும் பாரட்டு!

கனடாவில் காயமடைந்த தனது நாய்க்கு பெண் ஒருவர் ஆறுதல் கூறி கட்டுப்போடும் நிகழ்ச்சியான டிக்டாக்வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.   பஞ்சாபி பாடல் ஒன்றை பின்புலத்தில்...

பனிப்பாறைகள் ரத்த நிறமாக காட்சியளிக்கும் அதிசயம்

அண்டார்டிகாவில் அரைகுறையாக பழுத்த தர்பூசணி பழம் போல காட்சியளிக்கும் பனிப்பாறைகள் பருவநிலை மாற்றத்தின் அபாயத்தை உணர்த்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   பனிப்பாறைகள் ரத்த சிவப்பு நிறத்துடன் தோற்றமளிக்கும்...

இஸ்லாமியர் திருமண அழைப்பிதழில் இந்துக் கடவுள் படங்கள்!

உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் இஸ்லாமியர் ஒருவர் தமது மகளின் திருமண அழைப்பிதழில் ஹிந்து கடவுள்களின் படங்களை அச்சிட்டு மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.   மீரட் ஹஸ்தினாபூர் பகுதியை சேர்ந்த...

சி.ஏ.ஏ சட்டத்தை ஆதரித்து ” மாஸ் காட்டிய பா.ஜ.க பேரணி !!!

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தலைநகரான டெல்லியில் உள்ள ஹாசராபாத் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் இந்த சட்டத்தை ஆதரித்து இந்தியா...

மருத்துவர்கள் இல்லாமல் ஊழியர்களே உடற்கூறாய்வு?

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் ஊழியர்களே பிரேத பரிசோதனை செய்ததாக கூறப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தர்மபுரி சுற்றுவட்டாரங்களில் நிகழும் விபத்துக்களில்...

நிலவின் மறுபக்கத்தை கண்டறிய சீனா ஆய்வு

நிலவின் மறுபக்கம் யாரறிவார் என்று கூறுகிறது ஒரு தமிழ் சினிமாபாடல். நிலவின் மறுபக்கம் எப்படி இருக்கும் என்பதை ஆராய சீனாவின் சாங்கே 4 விண்வெளித் திட்டம் முயல்கிறது....

12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....

சென்னை மெட்ரோ ரயில்களில் திரைப்படங்களை பார்க்கும் வசதி அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போர் திரைப்படம் உள்ளிட்ட கேளிக்கை காணொளிகளை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உருவாக்கியுள்ள சுதுர் பாக்ஸ் என்ற செயலி...

மகளின் இறப்புக்கு நீதிக்கேட்ட தந்தையை எட்டி உதைத்த காவலர்

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டியில் கல்லூரி விடுதியில் உயிரிழந்த மாணவிக்கு நீதி வழங்கக் கோரி போராட்டம் நடத்திய தந்தையை காலால் எட்டி உதைத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்....

பெண்கள் கழிவறையில் நுழைந்து பாலியல் தொல்லை அளித்த பாஜக நிர்வாகி!

கோவையில் மருத்துவமனை சுகாதாரப் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக பட்டியலின பிரிவின் பொறுப்பாளர் ஜோதி என்பவர் மருத்துவமனையில் பிளம்பர்...

கண்களை கட்டியபடி எதிரே உள்ள பொருட்களை அடையாளம் காட்டும் மாணவிகள்

திருவண்ணாமலை அருகே மிட்ப்ரெய்ன் ஆக்டிவேஷன் என்ற பயிற்சி மூலம் மாணவிகள் துணியால் கண்களைக் கட்டிக் கொண்டு எதிரில் உள்ள பொருட்களை அடையாளம் காட்டியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  ...

Right Menu Icon