அரசு ஊழியர்கள் இனி அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்
அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறையின் முதன்மை...
அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறையின் முதன்மை...
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில் நள்ளிரவில்...
கொடுத்த கடனை கேட்டதால் ஆத்திரமடைந்த சிறுவன் குறிப்பிட்ட கடையில் சிக்கன் வாங்கி சாப்பிட்டதால் கொரொனா வைரஸ் பாதித்ததாக வதந்தி பரப்பியது கடலூர் மக்களை பீதி அடைய செய்துள்ளது....
டெல்லி வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லி வன்முறை...
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனிடம் சிபிசிஐடி விசாரணை தொடர்கிறது. அதில் 2019ஆம் ஆண்டு மட்டுமின்றி 2018 ஆம்...
டெல்லி வன்முறையில் இஸ்லாமியர்களின் வீடுகள் எரிந்த நிலையில் அவர்களுக்கு ஹிந்துக்கள் தங்களின் வீடுகளில் பாதுகாப்பளித்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. வடகிழக்கு டெல்லியின் அசோக் நகரில் இஸ்லாமியர்களின் குடியிருப்பு...
பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஹாரி தன்னை எந்தவித அடைமொழியும் இன்றி ஹாரி என்று அனைவரும் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார். பிரிட்டன் அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக கடந்த...
டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள சாகராபாத்தில் அண்மையில் குடியுரிமை சட்ட...
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில் குழந்தைகளை கவரும் அழகிய கார்டூன் ஓவியங்கள் சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல்...
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் மாற்றம் செய்யட்டது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு என்றும், இதனை அரசியலாக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்...
பிரபல சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி, டிஸ்கவரி சேனலில் மார்ச் 23-ந் தேதி ஒளிபரப்பாகும் என அறிவிப்பு...
டெல்லி வன்முறை தொடர்பாக நேற்று முழுவதும் அதிரடி உத்தரவுகளை அடுத்தடுத்து பிறப்பித்து டெல்லி காவல்துறை, மத்திய அரசின் வழக்கறிஞர்களை அலறவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரை,...
சென்னை திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் காலமானார். 58 வயதாகும் கே.பி.பி. சாமி சென்னை திருவொற்றியூரை அடுத்த கேவி...
பழம்பெரும் நகைச்சுவை நடிகரும், பாடகருமான சந்திரபாபுவின் பாடலொன்றை பள்ளி சிறுவன் ஒருவன் ரசித்து பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு...
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் மண்ணுக்கடியில் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது. அன்னதான கூட்டத்திற்கு பின்புறம் உள்ள இடத்தில் பூங்கா அமைப்பதற்கான பணிகளை கோவில் ஊழியர்கள் மேற்கொண்டனர். ...
டெல்லியில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்ற சந்தேகத்தை எழுப்பி இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிஏஏ, என்பிஆர்,...
தமிழகத்தின் கிராமப்புறங்களில் அரிசி சாதத்தை அதிகளவில் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் உடலுழைப்பு இல்லாதவர்கள் மட்டுமே அதிகம் பாதித்து...
முதியவர் ஒருவர் உள்ளங்கையில் தண்ணீர் பிடித்து வந்து நாய் ஒன்றின் தாகம் தணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா...
பூமியில் ஆக்சிஜன் இன்றி உயிர் வாழும் முதல் உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து உயிரினங்களிலும் காற்று சுவாசம் நடைபெறுவதாக நம்பப்படும் நிலையில், இஸ்ரேலின் டெல்...
இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய மக்கள்தொகை குறித்தும், இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறித்தும் தவறான தகவல்களை கூறியிருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இரண்டு...
வண்ணாரப்பேட்டையில் 13 ஆவது நாளாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஹிந்து பெண்ணுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பலம்...
கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து...
டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத் துறையின் தோல்வி தான் காரணம் என்றும், வன்முறையை ஒடுக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு எதிராக ரஜினிகாந்த்...
மேற்கு வங்கத்தில் ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்தவர் பலமுறை அடிபட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். காரக்பூர் எனும் இடத்தில் இருந்து அசான்சால் என்ற இடத்திற்கு விரைவு ரயில்...