ஏஜெண்டின் ஆசை வார்த்தைகளால் மலேசியா சென்று வந்ததாகவும் பாஸ்போர்ட் கால அவகாசம் முடிந்ததால் நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாகவும் தஞ்சை மாவட்டம் ட்டுக்கோட்டையைச் சேர்ந்த சித்திரவேல் என்ற முதியவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது மலேசியாவில் சிக்கித் தவிக்கும் அவரது சொந்த ஊரான தஞ்சை திரும்புவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் அவர் அந்த வீடியோவில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள் :
அருவியில் குளித்தவர்களை அலறவிட்ட பாம்பு..!
அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: நெதான்யாகு
தொடரும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு