ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினம் கொண்டாடிய தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராணுவ பயிற்சி பெற்று வரும் நிலையில், ராணுவ வீரர்களுடன் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் அணியின்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராணுவ பயிற்சி பெற்று வரும் நிலையில், ராணுவ வீரர்களுடன் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் அணியின்...
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகள் சப்னாமோல் (19). கடந்த மார்ச் மாதம் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை...
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்தில் இருந்து, எடுக்கப்பட்டு, கடந்த 48 நாட்களாக, பெருவாரியான பக்தர்களுக்கு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அருள்பாலித்து வந்தார் அத்திவரதர். ...
கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. பெரும் நிலச்சரிவு ஏற்பட்ட மலப்புரம் மாவட்டத்தில், மண்ணில் புதைந்திருக்கும் 32 பேரின்...
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இருக்கும் சங்கரநாராயண சுவாமி கோவில் பிரசித்து பெற்றது . இங்கிருக்கும் ராஜகோபுரத்தின் உச்சியில் சுதந்திர தினம் , குடியரசு தினம் போன்ற முக்கிய...
பணம் கொடுக்காமல் செல்ஃபி எடுக்க வந்தவரை வைகோ திருப்பி அனுப்பிய சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.கடந்த 8-ம் தேதி ம.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கழகப்...
மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் அக்டோபர் மாதம் முதல், பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார். டெல்லியில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக...
45 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இளநிலையில் 69, முதுநிலையில் 12 பாடப்பிரிவுகள் என 81 பாடப்பிரிவுகளை...
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதியிலுள்ள கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள பங்களாவில் 4...
பெரும் இழுபறி பஞ்சாயத்துக்களுக்குப் பின் துவக்கப்பட்டுள்ள 'இந்தியன் 2'படத்தின் புதிய ஷெட்யூல் ஃபர்ஸ்ட் லுக் ஒன்றை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டு தந்து சுதந்திர வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது...
இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி...
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம்ரூ.15,000ல் இருந்து ரூ.16, 000 ஆக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.சென்னை கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் பழனிசாமி பின்னர் மக்கள்...
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இன்று இந்தியா முழுவதும் 73 ஆவது சுதந்திர தின விழா...
வேலூர் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.நாட்டின் 73-ஆவது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை...
இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்ககூடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்...
இராமநாதபுரம் ஆயுதப்படை காவலர் பயிற்சி மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தேசியக் கொடி ஏற்றினார். அமைதி மற்றும் தேச ஒற்றுமையை...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே சூச்சனி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கார்காத்த அய்யனார் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த புதன் கிழமை...
கோவை மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் என மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ஷரவன் குமார்...
கணவனை பிரிந்து பிரியாவால் வாழவே முடியவில்லை. அதனால் அவரை அடக்கம் செய்த இடத்துக்கு பக்கத்திலேயே உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை...
அத்திவரதர் தரிசனத்தை 48 நாட்களுக்கு மேல் நீட்டிக்க உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் குளத்திலிருந்து எழுந்தருளியுள்ள...
வாளியில் குளித்த ஒன்றரை வயது குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது ஒன்றரை...
கவினைப் பற்றி தப்பாக பேசியதால் ஆவேசமடைந்த லாஸ்லியா, மதுவுடன் சண்டை போடுவது போன்ற காட்சிகள் பிக் பாஸ் புரொமோவில் இடம் பெற்றுள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல்...
மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் திருச்சி மாவட்டத்துக்கு நாளை மறுநாள் வரும் நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர்...
அத்திவரதர் வைபவத்தின்போது, காவல் ஆய்வாளரை திட்டியது பற்றி பதிலளிக்க காஞ்சிபுரம் ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்திவரதர் வைபவ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த...