45 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இளநிலையில் 69, முதுநிலையில் 12 பாடப்பிரிவுகள் என 81 பாடப்பிரிவுகளை தொடங்கவும், புதிய பாடப் பிரிவுகளில் மாணவர்களை சேர்த்து 31-ஆம் தேதிக்குள் சேர்க்கையை முடிக்கவும் 45 கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழக கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்..!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!






