--- --:--:-- --

Month: August 2019

கேரள வெள்ளத்தால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினை ராகுல் காந்தி பார்வையிட்டார்

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது தொகுதியான வயநாடு பகுதியில் உள்ள நிலச்சரிவுகளை ராகுல் காந்தி பார்வை இட்டார்.கேரள மாநிலத்தில் தற்போது கன மழை பெய்து வருவதால் கடும்...

வரும் 17ஆம் தேதி குளத்திற்கு செல்கிறார் அத்திவரதர்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அத்திவரதர், வரும் 17ஆம் தேதி குளத்திற்கு செல்லவுள்ளதாக கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்....

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே இனிப்பு பரிமாற்றம் செய்யப்படவில்லை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டரி-வாகாவில் இருநாடுகளின் எல்லை பாதுகாப்பு படை வீரர்களிடையே இனிப்பு பரிமாற்றும் எதுவும் செய்யப்படவில்லை.   நாடு முழுவதும் இஸ்லாமியர்களின்...

தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள்!மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. இந்நிலையில்,...

முன் அறிவிப்பின்றி அன்னபூர்ணா ஹோட்டலின் இடம் இடிக்கப்பட்டதில் 4 ஊழியர்கள் காயம்

கோவையில் பிரபல மருத்துவமனை நிர்வாகத்திற்கும், அருகே உள்ள பிரபல ஹோட்டல் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட இடப்பிரச்சனையில், முன் அறிவிப்பின்றி ஹோட்டலின் இடம் இடிக்கப்பட்டதில் 4 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். கோவை...

இராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமசபை விழிப்புணர்வு பரப்புரை !

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் புல்லமடை ஊராட்சிக்குட்பட்ட இராமநாதமடை கிராமத்தில் கிராம சபை விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கிராமசபையின் அவசியத்தை பற்றியும், நமது...

தேவேந்திர குல வேளாளர்களை அட்டவணை பிரிவில் இருந்து வெளியேற்றி 10 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் : பேராசிரியர் பேச்சிமுத்து

தேவேந்திர குல வேளாளர்களை அட்டவணை பிரிவில் இருந்து வெளியேற்றி பொது பட்டியலில் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் 10 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் பேராசிரியர்...

கோவையில் 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

கோவையில் 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ‘பக்ரீத்’ ஆகும். இது ஒவ்வொரு...

ஜம்மு காஷ்மீரில் பக்ரீத் சிறப்பு ஏற்பாடு : மத்திய அரசு

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. கடந்த 5 ம் தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு...

இராமநாதபுரம் மாவட்ட ஆணழகன் போட்டி மிஸ்டர் இராம்நாடு பட்டம் வங்கி மேலாளர் தட்டிச் சென்றார்

இராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம், இராமநாதபுரம் கிராவிட்டி பிட்னெஸ் ஸ்டுடியோ சார்பில் 17 வது மிஸ்டர் இராம்நாடு மாவட்ட ஆணழகன் போட்டி நடைபெற்றது. தலைவர் ராஜாமணி...

காஷ்மீர் இனி வளர்ச்சியை நோக்கி நடைபோடும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், காஷ்மீர் இனி வளர்ச்சியை நோக்கி நடைபோடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய...

வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு குவிகிறது பாராட்டு

குஜராத்தில், வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி, இடுப்பளவு தண்ணீரில், 1.5 கி.மீ., நடந்து சென்று காப்பாற்றிய போலீஸ்காரருக்கு, பாராட்டு குவிகிறது.குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி...

சிவ பெருமானுக்கு ருத்ராபிஷேக விழா

கோவையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது கரங்களால் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்த ருத்ராபிஷேக விழா நடைபெற்றது. வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ருத்ராபிஷேக விழாவானது...

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு

சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு முதலிடத்தை தருமபுரி நகராட்சியும், வேதாரண்யம், அறந்தாங்கி ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும்...

நீலகிரி கனமழையால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கிய மு.க.ஸ்டாலின்

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். அப்போது, அனுமாபுரம், இந்திரா நகர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த அமுதா,...

தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் தொண்டியில் மீனவர்களிடம் பறிமுதல், இரண்டு மீனவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி இப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இந்த பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிப்பட்டு கொள்ளை கொண்டு மீன் பிடிப்பதாக தெரியவந்தது....

ஐ லவ் யு குருநாதா! சாண்டியும் கவினும் என்ன பாட்டு பாட போறாங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஒருவரை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ் இன்ஸ்ட்ரக்ஷன் முடிந்ததும் சிஷ்யா என்றது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மூன்று...

பிளாஸ்டிக் கொடுத்தால் இலவச உணவு! இளைஞர்களின் புதிய முயற்சி

மேற்குவங்கத்தில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து தந்தால் இலவச உணவு வழங்கப்படும் என்ற புதுமையான அறிவிப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கவும், அதே நேரத்தில் ஏழை மக்களின்...

காஷ்மீர் விவகாரம் குறித்து திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தினை நிறுத்திவைக்க வேண்டும் என திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டது குறித்து சென்னையில்...

சென்னை வந்தடைந்தார் அமித்ஷா – தமிழக பாஜகவின் உயர்நிலை குழு கூட்டம் கூடுகிறது

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சற்றுமுன்...

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் சோனியா காந்தியை இடைக்காலத் தலைவராக தேர்வு

நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வாகக் கூடாது என ராகுல்காந்தி கூறியிருந்த நிலையில் சோனியா காந்தியே மீண்டும் இடைக்காலத் தலைவராக தேர்வானது எப்படி...

அவலாஞ்சியில் 5 வது நாளாக வெளுத்து வாங்கும் கனமழை

நீலகிரியில் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் அவலாஞ்சியில் 2528 மிமீ மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது சூடுபிடிக்க...

மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை மற்றும் வெள்ள நிவாரண பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்...

ராவத்தூரில் சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்றுப்பாலம் உடனடியாக உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் ராவத்தூரில் சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்றுப்பாலம் உடனடியாக உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் கடந்த...

Right Menu Icon