--- --:--:-- --

Month: August 2019

ஓய்வூதியர் சங்கத்தின் 3வது மாவட்ட மாநாடு!மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்

திய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்...

காவல் இணை ஆணையர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபரிதாபாத் நகரின் இணை ஆணையர் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரிதாபாத் நகரின் இணை ஆணையர் விக்ரம் கபூர்(59)....

வாட்ஸ் ஆப் இல் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி !

ப‌யனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ள ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் பீட்டா வெர்ஷனுக்கு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. உலக அளவில் பல கோடி...

கழிவறை வசதியுடன் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்த பேருந்து

ரூ.154 கோடி செலவில் வாங்கப்பட்ட கழிவறை வசதியுடன் கூடிய பேருந்துகளை எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 235 பேருந்துகளும், அரசு...

தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதை பெற வராத விஜய் சேதுபதி

தமிழக அரசின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. 2011 முதல் 2018...

வனிதாவைக் கூட நம்பிவிடலாம், புதிதாக வந்திருக்குது பாரு காக்கா: கிண்டலாக கூறிய கவின்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் கஸ்தூரி கடந்த வாரம் நுழைந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு விருந்தினராக முன்னாள் போட்டியாளர் வனிதாவும் சென்றுள்ளார். அவரை...

நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது!

டில்லியில் நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.பிப்., மாதம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த...

அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு சில நிமிடங்களில் ஆண் குழந்தை

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு சில நிமிடங்களில் ஆண் குழந்தை பிறந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம்...

சென்னையில் 500 புதிய அரசு பேருந்து சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னையில் 500 புதிய அரசு பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் சுமார் ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை...

தவறுதலாக தொண்டையில் வைத்து தைக்கப்பட்ட முழு பல் செட்! மருத்துவர்கள் அதிர்ச்சி

ஆபரேஷன் செய்யும் போது தவறுதலாக தொண்டையில் வைத்து தைக்கப்பட்ட முழு 'பல் செட்'டை மருத்துவர்கள் கண்டுபிடித்த சம்பவம் இங்கிலாந்தில் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தின் கிரேட் யர்மவுத் நகரத்தில் உள்ள...

பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் : நாளை தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

காஷ்மீர் மசோதாவால் பயங்கரவாதிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் அசம்பாவிதம் ஏற்படுத்தக்கூடும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளதால் தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   நாளை நாட்டின் 73-வது...

அத்திவரதரையும், இந்து மத நம்பிக்கையும் கொச்சைப்படுத்தும் வகையில் வாசகம் அடங்கிய பலகை.கொதித்தெழுந்த இந்து அமைப்பினர் !!!

அத்திவரதரையும், இந்து மத நம்பிக்கையும் கொச்சைப்படுத்தும் வகையில் வாசகம் வெளியிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பினர்...

அத்தி வரதரை தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அத்திவரதர், இந்த ஆண்டு குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு கடந்த...

55வது பி.எஸ்.ஜி கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டி. 17வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றிய இந்தியன் வங்கி அணி !

5வது பி.எஸ்.ஜி கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து இறுதிப் போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று 17வருடங்களுக்கு பிறகு கோப்பையை கைபற்றியது.55-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான...

இனி பள்ளி மாணவர்கள் கையில் கலர் கலர் கயிறு கிடையாது! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாட்டில் மாணவர்கள் ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை கண்டறிந்து அதன்மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.2018 தமிழ்நாடு பிரிவு...

சத்துணவு பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான சமையல் போட்டி

இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான சமையல் போட்டியில்...

விமானத்தின் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் நிதின் கட்கரி தப்பித்தார்

மகாராஷ்டிராவில் புறப்பட தயாரான நிலையில் இருந்த விமானத்தின் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர். ராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக “அம்மா பட்ரோல்”. ரோந்து வாகனம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக "அம்மா பட்ரோல்" என்ற பெயரில் புதிய ரோந்து வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை...

குறைக்கப்பட்ட கேபிள் டி‌வி கட்டணம் 15 ஆம் தேதிக்குள் புதிய தொகுப்பு மாற்ற வேண்டும்

குறைக்கப்பட்ட அரசு கேபிள் தொலைக்காட்சி கட்டணம் வரும் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அரசு கேபிளின் புதிய தொகுப்புக்கு வரும் வியாழக்கிழமைக்குள் மாற வேண்டுமெனவும் ஆபரேட்டர்களை...

நிர்மலா சீதாராமன் காரில் விழுந்த கண்ணீர் கடிதம்!

காரில் சென்று கொண்டிருந்த நிர்மலா சீதாராமனை நோக்கி பெண் ஒருவர் துண்டு பேப்பரை சுருட்டி வீசி கோரிக்கை விடுத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.கர்நாடகாவில் ஜூன் மாதம் தொடங்கிய...

லாராவின் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல்

சாதனை படைத்துள்ளார் கிறிஸ் கெய்ல். எந்த ஒரு வீரருக்கும் தனது 300 வது போட்டியில் விளையாடுவது சற்று பெருமையான விஷயம் ஆகும். தற்போது இந்த சாதனையை செய்திருப்பவர்...

லண்டன் கல்லூரி வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக, தனது வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது லண்டன் கல்லூரி ஒன்று.பிரிட்டனில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் உயர்கல்வி நிறுவனம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது....

திருவாடானையில் வனத்துறை அலட்சியத்தால் அடிக்கடி உயிரிழக்கும் மான்கள்

திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் தண்ணீர் தேடி கிராமத்துக்கு வந்த மானை நாய்கள் கடித்து மான் இறந்தது. இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் நாய் கடித்து...

ஜெயலலிதா பெயரில் கலைமாமணி விருதுடன் இனி 5 சவரன் தங்கம் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகளும், அத்துடன் 3 சவரன் தங்கத்திற்கு பதிலாக இனி 5 சவரன் தங்கம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.   சென்னை...

Right Menu Icon