நாடு முழுவதும் உள்ள, 24 உயர் நீதிமன்றங்கள் மற்றும், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதே, தற்போது மிகவும் முக்கிய பிரச்னை என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கில், நீதிமன்றங்களில் உள்ள காலி இடங்களை நிரப்புவது குறித்து, இந்த அமர்வு ஆய்வு செய்கிறது. காலி பணியிடங்கள் குறித்த முழு விபரங்களை தாக்கல் செய்யும்படி, அனைத்து நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
கொடைக்கானல் கடைகளில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்..!
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம்.. தி.மு.க மக்களவையில் இருந்து வெளிநடப்பு..!
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்பி வழங்காதவர்களுக்கான வாய்ப்பு..!






