சென்னை, கோவையில் சில ஆட்டோ கேஸ் நிலையங்கள் மூடல்..!
சென்னை மற்றும் கோவையில் உள்ள சில ஆட்டோ கேஸ் நிலையங்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் கோவையில் உள்ள சில ஆட்டோ கேஸ் நிலையங்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கோவை: பன்னிமடை அருகே தாளியூரில் அதிமுக பிரமுகர் கவி சரவணக்குமார் மனைவி மகேஸ்வரி கொலை செய்யப்பட்டார். வீட்டில் ஓட்டுநராக வேலை பார்த்த சுரேஷ், மகேஸ்வரியை கத்தியால்...
பில்ட் இன்டெக் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில்4 நாட்கள் நடைபெற உள்ள இதில் சர்வதேச,தேசிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கொடிசியா நிர்வாகத்தினர் தகவல்...
கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ராகிங் புகார் எழுந்துள்ளது. ஆர்விஎஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை சீனியர் மாணவிகள் ராகிங் செய்ததாக புகார்...
தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக...
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோவிலில் 102 ம் ஆண்டு சமாதி தின ஆராதனை விழா நடைபெற்றது. அரசு விதிமுறைகளுடன் பக்தர்கள் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை...
பல்கலைக்கழக மானியக்குழு கல்வி முறையில் புதிய மாற்றமாக தொழில்முறை கல்விகளை ஊக்குவித்து வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை இந்துஸ்தான் கலை,அறிவியல் கல்லூரியில் கிராபிக்...
கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் மக்கள் நலன் கருதி இன்று முதல் மூடல் - covid-19 தாக்கம் முடிந்த...
கொரொனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கை பிறப்பித்தது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரை ஆகிய...
!கோவையில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் இல்லாமல் இருந்து வருகிறது.இன்று வரை கோவையில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் ஈ.எஸ்.ஐ...
கோவை காந்திபுரம் பகுதியில் "மோடி கிச்சன் " திட்டத்தை பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் துவக்கி வைத்தார். தினமும் 500 பேருக்கு உணவு...
கோவை போத்தனூர் அடுத்த அண்ணாபுரம் பகுதியில் பாதாள சாக்கடையில் பதிப்பதற்காக பிளாஸ்டிக் பைப்புகளை எல் அன் டி நிறுவனம் சார்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காலி இடத்தில் வைக்கப்பட்டிருந்த...
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில் குழந்தைகளை கவரும் அழகிய கார்டூன் ஓவியங்கள் சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல்...
கோவை நரசிபுரம் அப்பகுதியில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 13 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் பிடித்து வனத்திற்குள் விட்டனர். கோவை புறநகர் பகுதியான நரசிபுரத்தில் விவசாயி ரவி...
கோவை பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை விழாவில் கல்லூரி மாணவிகள் கேரள பாரம்பரிய உடையணிந்து செண்டை மேளம் முழங்க அத்தப் பூ கோலமிட்டு மகாபலியை...
கோவையில் ரோட்டரி கிளப் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணைந்து உலக தாய்ப்பால் தினத்தை கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலக தாய்ப்பால்...
சீருடையில் தகாத உறவில் ஈடுபட்ட கோவை பெண் காவலர் ஆயுதப்படை பிரிவுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட கருமத்தம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண்...
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி...