திருமணம் செய்ய மறுத்த காதலியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்..!
தெலுங்கானா மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா...
தெலுங்கானா மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா...
சென்னையில் பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு அளிப்பதுடன் அவரது செல்போன் எண்ணை தவறாக சித்தரித்து முகநூலில் பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். ...
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 57 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ...
விழுப்புரம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் துளசி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் வழி கேட்பது போல் நடித்து துளசி...
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரத்தில் தூக்கிட வைத்த கொடூரம் ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. சிறுமி வயல் வெளியில் உள்ள மரத்தில் சடலமாக தொங்கியபடி...
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் தனியாக நடந்து சென்ற மருத்துவ மாணவிக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் காவலர் மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பிரான்சிஸ் என்பவரின்...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 59 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டார். திருமணம் செய்து கொள்ளாத ஆசிரியர் மருது கடந்த...
கர்நாடகாவில் மாணவிகள் 2 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பிரபல மடாதிபதி சிவமூர்த்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். கர்நாடக மாநிலம்...
கோயமுத்தூரில் நள்ளிரவில் ராபிட் ஆட்டோவில் தனியாக சென்று இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூரில் பணியாற்றி வந்த அந்தப் பெண்...
பாலியல் தொந்தரவு கொடுத்து பணம் மோசடி செய்ததாக நடிகை அமலாபால் அளித்த புகாரில் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாபால் அளித்த புகாரின் பேரில் அவரை...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ஆரோக்கியராஜ் என்பவர் பணிபுரிந்து...
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்துவரும் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டார். ...
ஆவடி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை...
பெரம்பலூரில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி, அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய விடுப்பு அளித்து திருச்சி சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். அரியலூரை சேர்ந்த 49 வயது...
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். காரைக்காலில் உள்ள அன்பு நகர் பகுதியில் 13 வயது சிறுமி...
பெரம்பலூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பாலியல் புகாரில் 65 வயது நபரை கைது செய்த போலீசார் அவரது மகனையும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சில மணி...
பள்ளி மாணவியை மிரட்டி அத்துமீறிய இளைஞர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்த இளைஞர் கூலி தொழிலாளியான இவருக்கு பிளஸ்டூ மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும்...
பெண்கள் ஆபாசமாக உடை அணிவதே பாலியல் சீண்டலுக்கு காரணம் என கேரள நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் புகார் தொடர்பான வழக்கு தாக்கல்...
திருச்சியில் அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கிலத்துறை தலைவர் பணியிடை மாற்றம் செய்யக்கோரி கல்லூரி முதல்வர் கல்லூரிக் கல்வி இயக்ககம் பரிந்துரை செய்துள்ளார். ...
கேரளாவில் நண்பனின் மகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக...
குஜராத்தில் கோத்ராவில் கர்ப்பிணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரும் விடுதலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 2002ஆம்...
ராமேஸ்வரம் அருகே தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்து வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பங்கு தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காளையார் கோவிலை சேர்ந்தவர் ஜான் ராமன். ...