--- --:--:-- --

பாலியல் சம்பவம்

பெண்ணை கடத்தி சென்று கத்திமுனையில் கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர் கைது..!

சென்னையில் பெண்ணை கடத்தி சென்று கத்திமுனையில் கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போரூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று...

பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்..!

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.   கருப்பாயூரணி அருகே உள்ள அரசு...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது..!

கடலூர் அருகே பண்ருட்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் பொன்மாணிக்கவேல். இவர் அதே பகுதியில்...

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கேன்டீன் ஊழியர்..!

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த கேன்டீன் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 24-ஆம் தேதி நள்ளிரவு சென்னை ஐஐடி...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள்..!

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். அரசுப் பள்ளி மாணவர்களிடம் பன்னிரண்டாம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர்...

டியூசன் சென்டரில் படிக்க வந்த முன்னாள் மாணவியுடன் தவறான உறவு..!

சென்னை திருவொற்றியூரில் டியூசன் சென்டரில் படிக்க வந்த முன்னாள் மாணவியுடன் தவறான உறவு வைத்திருந்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பெரியார் நகரை சேர்ந்த சேகர் என்பவர்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது..!

கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். குனியமுத்தூர் சுகுணாபுரம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் உடற்கல்வி...

திருப்பூரில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

திருப்பூர் மாநகரம் கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்....

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கிராம நிர்வாக உதவியாளர்..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   17 வயது சிறுமியை...

சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்த குற்றத்திற்காக 6 இளைஞர்கள் கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்த குற்றத்திற்காக 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிரித்தபடி புகைக்கும் காட்சிகள்...

8 வயது சிறுமியை கடத்த முயன்ற ஐஸ் வியாபாரி..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 8 வயது சிறுமியை கடத்த முயன்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அந்த சிறுமியை முகமது ரபிக் என்ற அந்த வியாபாரி...

5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்..! 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை..!

திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக திருப்பூர் அனைத்து...

பாலியல் வன்கொடுமை வீடியோவை நேரலை செய்த சம்பவம்..!

மஹாராஷ்டிராவில் பாஜக நிர்வாகியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் அதனை முகநூல் பக்கத்தில் நேரலையாக வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சோலாப்பூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர்...

3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்..!

புதுக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தையின் தாய், அவரது கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண்மணிக்கும் ஜெகன் என்பவருக்கும் திருமணத்தை...

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மலையாள நடிகர்..!

சிறுமி மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பிரபல மலையாள நடிகரான ஸ்ரீஜித் ரவியை போலீசார் கைது செய்தனர். கேரள சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஸ்ரீஜித்...

மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள்..!

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு பள்ளியில் படித்து வரும்...

ஆபாச உரையாடலுக்கு ஆசைப்பட்டு 1 லட்சம் இழந்த நபர்..!

ஆபாச செயலியில் ஒரு லட்சம் ரூபாய் இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த இளைஞர் நெல்லையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்....

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்..!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி...

சிறுமியின் 16 வார கருவை கலைக்க அனுமதி..!

பாலியல் வன்கொடுமை காரணமாக கருவுற்ற சிறுமியின் 4 மாத கருவை கலைக்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கு ஒன்றில் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த சிறுமி அங்கு...

பாலியல் வழக்கில் பாடகருக்கு 30 ஆண்டு சிறை..!

பிரபல பாடல்களை பாடிய பாடகர் ஆர் விளிங் சார்பில் பல பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.   வழக்குகளில் தொடர்புடைய காட்சிகளை மிரட்டியும் பணம்...

1,900 நிர்வாண படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் வைத்திருந்த காசி..!

1900 நிர்வாணப்படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் ஆகியவை லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம் நாகர்கோவில் காதல் மன்னன் காசியின் தந்தைக்கு...

மன நலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் 6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 6 வயது சிறுமியையும், மனநலம் பாதித்த தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 கொடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த...

பாலியல் தொல்லை கொடுப்பதாக புது மாப்பிளை மீது புகார் ..!

திருமணமான மறுநாளே உடலில் காயங்களுடன் புதுமணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமாருக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நளினி என்பவருக்கும் கடந்த...

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் என்ற இளைஞர் கடந்த...

Right Menu Icon