நான்கு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!
மத்திய பிரதேசத்தில் நான்கு வயது சிறுமியிடம் செல்போனில் வீடியோ காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தார். மத்திய பிரதேசத்தில் நான்கு வயது குழந்தை...
மத்திய பிரதேசத்தில் நான்கு வயது சிறுமியிடம் செல்போனில் வீடியோ காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தார். மத்திய பிரதேசத்தில் நான்கு வயது குழந்தை...
திருப்பூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 47 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்த்தம் பாளையம் பகுதி சேர்ந்தவர் பழனி. இவர் கடந்த 2020...
திருப்பத்தூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அதே...
புதுக்கோட்டையில் சிறுமியைத் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அதே பகுதியை...
கோவையில் இரண்டு வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம்...
நாகை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருமருகல் அடுத்த கிராமத்தை சேர்ந்த...
ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்களுக்கு லிப்ட் தருவது போல காரில் ஏற்றிச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை பறித்ததாக இளைஞரை ஒரகடம் போலீசார் கைது செய்தனர்....
காஞ்சிபுரத்தில் 12 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அதற்கு காரணமான ஆட்டோ ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அரசு...
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இருபத்தி ஒரு வயது கல்லூரி மாணவி சாலையில் நடந்து சென்ற பொழுது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார்....
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 13 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த 22 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கூலி தொழிலாளியான...
கேரளாவில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பூரை சேர்ந்த சரண்யா என்பவர் இளம்பெண் ஒருவருடன் கேரளாவில் வேலை வாங்கி தருவதாக...
கரூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற மாணவியிடம் விசாரணை...
வாணியம்பாடியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டல் ஊழியரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சையத் என்பவர்...
உத்திரப்பிரதேசத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத. உத்தரபிரதேச மாநிலம் நாசிக்கை கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவி தனது...
திருச்சி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பால் கடை உரிமையாளர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாலையில் பால் வாங்க...
திருவள்ளூர் அடுத்த போரூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் மாடு மேய்க்க சென்ற பொழுது அதே பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு...
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே கூட்டு பாலியல் அச்சுறுத்தல் காரணமாக 17 வயது சிறுமி ஒருவர் மண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தார். 17 வயது சிறுமி ஒருவர் கடந்த...
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வயது வரம்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை அம்பிகா சென்னை காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு சமூகப் பிரச்சினைகள்...
டெல்லியில் 12 வயது சிறுவனை 4 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை இரும்புக் கம்பியால் தாக்கியும், இரும்பு கம்பியை பின்...
உத்திரபிரதேசத்தில் 15 வயது சிறுமி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக இரண்டு கிலோமீட்டர் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 15 வயது சிறுமி ஒருவர்...
சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாமை சேர்ந்தவர் ஜூலிக்கு சாகும் வரை சிறைத்தண்டனை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2009ஆம்...
கும்பகோணம் அருகே கணவன் மனைவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை...
காரைக்காலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் போக்சோவில் கைது செய்தனர். காரைக்காலை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து தனது 16...
கன்னியாகுமரியில் ஆபாச பாடம் நடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் தவறு செய்த மாணவிகளை கண்டித்ததால் பொய் புகார் அளித்துள்ளதாக போலீசார் உரிய விசாரணை...