--- --:--:-- --

குற்றம்

பிரியாணிக்காக நடந்த கொலை.. உரிமையாளருக்கு விழுந்த கத்தி குத்து..!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். நேற்று இரவு கடையில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் பிரியாணி கடை...

மீண்டும் பாலியல் சர்ச்சையில் சிக்கிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி..!

கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இரண்டு மருத்துவ மாணவிகளுக்கு ஓராண்டு முன்பு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார்.   இந்த மருத்துவ...

மளிகை கடைக்காரரிடம் ஆசை வார்த்தை கூறி பணம் பறித்த இளம் பெண்..!

புதுச்சேரியில் மளிகை கடைக்காரரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவி பணத்தைப் பற்றிச் சென்றுள்ளார். வில்லி, தில்லியனூர், ஊரப்பாக்கம் பகுதியில் மளிகை...

கத்தியால் குத்திய இளைஞர்.. மதுபோதையில் நண்பனை கத்தியால் குத்திய இளைஞர்கள்..!

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞரை வெட்டி கொலை செய்த நபர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   பள்ளிக்கரணை பாலாஜி...

காங்கிரஸ் மூத்த தலைவர் வெட்டிக்கொலை..!

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கோலார் தாலுகா காங்கிரஸ் கட்சி தலைவராக சீனிவாஸ் என்பவர் பதவி வகித்துள்ளார்.  ...

நிறுத்தி வைக்கப்பட்ட காரிலிருந்து 13 லட்ச ரூபாய் பணம் திருட்டு..!

பெங்களூருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து பணம் திருடப்பட்ட சிசிடிவி காட்சியை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே ஒரு இளைஞர் முதலில் நோட்டமிருக்கிறார்....

வீட்டு ஓனரின் மனைவியை கொலை செய்த காவலாளி..!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வேலூர் வீட்டின் உரிமையாளரின் மனைவியை காவலாளியே வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடியய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்தவர் செல்வராஜ்.  ...

ஆசிரியர் தம்பதி கொலை.. காரணம் என்ன..?

விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.   ராசன் - உமாதேவி...

கோடநாடு வழக்கு.. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் விசாரணை..!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.   1991 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா இறக்கும் வரை...

காங்கேயம், அவிநாசியில் பல லட்சம் ஸ்வாகா… சிக்கியது கில்லாடி கும்பல்…பரபர பின்னணி!

திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் காங்கேயத்தில் கடன் வாங்கித் தருவதாகக்கூறி பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் கபளீகரம் செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது...

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை..!

திருவள்ளூர் பழவேற்காட்டில் 3 வயது குழந்தையை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை ஊர் மக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.   32...

ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் திருட்டு..!

புதுக்கோட்டை அருகே ஏடிஎம் கார்டை நூதன முறையில் மாற்றி கொடுத்து பணம் திருடிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் முசகம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன்.  ...

பாட்டியை கொலை செய்து வீடியோ எடுத்து அனுப்பிய ஹமாஸ் படையினர்.. கதறிய இளம் பெண்..!

காசா பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக ஹமாஸ் படை குழுவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 5 நாட்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர்...

பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை..!

சென்னை மதுரவாயிலில் பிரபல ரவுடியை வெட்டி படுகொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிழங்கு சரவணன் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்த பொழுது...

கோவில் உண்டியலில் கை வைத்த பூசாரி..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் பூசாரி ஒருவரின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்து பணத்தை திருடும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. முத்தாலம்மன் கோயிலில் உண்டியல்...

எஸ்பிஐ வங்கியில் 54 சவரன் நகைகளை திருடிய பணிப்பெண்..!

வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 54 சவரன் தங்க நகைகளை திருடிய பெண் தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் தணிக்கை...

லாரி பட்டறை உரிமையாளர் கொலை..!

சேலத்தில் லாரி பட்டறை உரிமையாளர் கொலை வழக்கில் தொழிலாளியை கைது செய்த போலீசார் கொலைக்காண காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியை...

திருச்சியில் நண்பனையே அடித்து கொலை செய்தவர் கைது..!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நண்பனை அடித்துக் கொலை செய்த முந்திரி தோப்பில் புதைத்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். துறையூர் அடுத்துள்ள பாலூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவரது...

பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் படுகொலை..!

கடலூர் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான்.   கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி...

கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை..!

கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண்ணுக்கு தங்க இடம் கொடுப்பதாக கூறி இரண்டு நாட்கள் தனி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்...

புழல் சிறையில் இருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை..!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கஜேந்திரன் என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.  ...

கத்தி முனையில் 70 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை..!

சென்னை வில்லிவாக்கம் சிப்கோ நகரில் வயதான தம்பதியை கட்டிப்போட்டு கத்தி முனையில் 70 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் மேலும்...

முகத்தை சிதைத்து பாஜக நிர்வாகி வெட்டி கொலை..!

சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக எஸ்சி அணிமண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொலை செய்யப்பட்டுள்ளார்.  

கார் கண்ணாடியை உடைத்து பணம் கொள்ளை..!

தெலுங்கானா மாநிலத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.   நிலகொண்டா மாவட்டத்தில் உள்ள ரியல்...

Right Menu Icon