கஷ்டப்பட்டு சேர்த்த நகை திருட்டுப் போனதால் மன உளைச்சல்..!
செங்காடு பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உரிமையாளர் கதறி அழும் காட்சி காண்போரை கலங்க செய்துள்ளது.





