--- --:--:-- --

மருத்துவம்

காரில் இருந்தபடியே 10 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை!

இந்தியாவில் முதன்முறையாக காரில் இருந்தபடியே கொரொனா பரிசோதனை செய்யும் முறை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வருவோரின் ரத்தமாதிரி அவர்களின் காரில் அமர்ந்தபடியே எடுக்கப்பட்டு பின்...

கேரளாவில் ஏப்.14 க்கு பின் ஊரடங்கு ஒரே அடியாக விளக்கப்பட மாட்டாது !

கேரளாவில் கொரொனா ஊரடங்கு வரும் 15ஆம் தேதி ஒரே அடியாக விளக்கப்பட மாட்டாது எனக் கூறப்படுகிறது. ஊரடங்கு விளக்குவது தொடர்பாக மாநில அரசு அமைத்த 17 உறுப்பினர்...

கொரோனா தொற்று : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலை மோசம்..! ஐசியுவில் தீவிர சிகிச்சை!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலை மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....

ஊரடங்கு நேரத்தில் சேவையை விரிவுபடுத்தியுள்ள 102 ஆம்புலன்ஸ்!

பிரசவ தருவாயில் உள்ள பெண்களுக்காகவும், பச்சிளம் குழந்தைகளுக்காகவும் சேவையை வழங்கி வரும் 102 ஆம்புலன்ஸ் ஆனது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டயாலிசிஸ் மற்றும் கீமோதெரபி...

கொரொனாவால் 2 லட்சத்துக்கும் மேலானவர்கள் மீண்டுள்ளனர்!

உலகம் முழுவதும் கொரொனா வைரஸில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 71 ஆயிரத்து 867 ஆக உயர்ந்துள்ளது உலக நாட்டு மக்களிடையே சற்று நிம்மதி தரும்...

ஈரோட்டில் ஒரு லட்சம் பேர் கொரொனா கண்காணிப்பில் உள்ளனர்!

கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். தமிழகத்தில் கொரொனா பாதித்த முதல் 5 மாவட்டங்கள்...

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீண்டார் பாலிவுட் பாடகி கனிகா கபூர்..! மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், குணமான நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.  ...

மேகாலயா, நாகலாந்து, சிக்கிம், டாமன் டையூ, லட்சத்தீவு பகுதிகளை கொரொனா தாக்கவில்லை!

இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 83 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது...

தமிழகத்தில் இன்று 86 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 3-ம் கட்டத்தை வைரஸ் பாதிப்பு எட்டியதா..? சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் பரபரப்பு தகவல்!!

தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று 3-ம் கட்டத்தை எட்டியுள்ளாரா? என்பது...

கொரொனா வைரஸை தாக்கி அழிக்கும் ஐவர் மெக்டின் !

ஐவர் மெக்டின் எனப்படும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரொனா வைரஸை எதிர்க்கக்கூடியது என மருத்துவ ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.   ஆன்டிவைரஸ் ரிசர்ச் எனப்படும் இதழில் வெளியான...

கொரோனாவை கட்டுப்படுத்தும் லட்சணம் இதுதானா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல கீழக்கரை சம்பவம்..! பீதியில் உறைந்த 300 குடும்பங்கள்!!

கொரோனா.. கொரோனா.. என வெற்றுக் கூச்சல்தான் போடுகிறோமே தவிர உருப்படியாக தடுப்பு நடவடிக்கைகளை நாமும் , அரசாங்கமும் செய்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என்பதற்கு சிறந்த உதாரணமாக...

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு..! பலி எண்ணிக்கை 5 ஆனது!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விறுவிறுவென உயரும் அதேவேளையில், பலி எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இருவர் உயிரிழந்த நிலையில், இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேலும்...

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்

கேரள மாநிலம் காசக்கொடு பகுதியில் முதன்முறையாக கொரொனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்ததையடுத்து அவரை கைதட்டி உற்சாகமாக அனைவரும் அனுப்பி வைத்தனர். கொரொனா பாதிப்பு கேரள மாநிலம் காசர்கோடு...

தமிழகத்தில் இன்றும் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு..! உயிரிழப்பும் 3 ஆக உயர்வு!!

தமிழகத்தில் இன்றும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் விழுப்புரம் மற்றும் தேனியில் 2...

இந்தியாவில் அதிகரித்துக் கொண்டு செல்லும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை நேற்று இரவு 2,704 ஆக இருந்தது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மேலும் 25 பேருக்கும், கோவாவில் மேலும் ஒருவருக்கும், மத்திய...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஜூனில் உச்ச கட்டத்தில் இருக்கும்..! செப்டம்பர் வரை லாக்டவுன்..! அமெரிக்க நிறுவனம் அபாய எச்சரிக்கை!!

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு ஜூன் மாதத்தில் உச்ச கட்டத்தில் இருக்கும் எனவும், ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என அமெரிக்க ஆய்வு நிறுவனம்...

நாகையில் 5 பேருக்கு கொரோனா உறுதி!

நாகையில் கொரொனா தொற்று ஏற்பட்டவரின் குடும்பத்தினர் மருத்துவ பரிசோதனைக்கு மறுத்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாகையிலிருந்து டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் சென்று திரும்பியவர்கள் 5 பேருக்கு...

கொரோனா நெகட்டிவ் எந்நேரத்திலும் பாசிட்டிவ் ஆகலாம்

கொரொனா வைரஸ் தாக்கவில்லை என சோதனை முடிவுகள் வந்தாலும் அதை முழுவதும் நம்ப முடியாது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர்...

கொரொனாவுக்கு மலேரியா மருந்து பலன் தராது…ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும்!

கொரொனா நோயாளிகளுக்கு மலேரியா எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தால் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க இதயநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.   மருத்துவ பல்கலைகழகம் மற்றும்...

கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான சிகிச்சைகளை மறுக்கக்கூடாது!

மகப்பேறு உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சைகள் செய்ய தனியார் மருத்துவமனைகள் மறுக்கக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரொனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழக...

கொரொனாவால் மரணத்தை தொட்டுவிட்டு மீண்டு வந்த முதிய தம்பதி!

கேரளாவில் கொரொனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 93 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பூரண குணமடைந்தது இதில் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த 93...

தமிழகத்தில் இன்றும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு..! இன்னும் 2-ம் கட்டத்தில் தான் இருக்கிறோம்..! சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்!!

தமிழகத்தில் இன்றும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது எனவும், கொரோனா பரவல் 2-ம் கட்டத்தில் தான் உள்ளது எனவும்...

உத்தரப் பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று!

உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 42 பேர் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று அம்மாநில...

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 7 பேருக்கு கொரொனா ! திருவாரூரில் அனுமதி !

திருவாரூர் மாவட்டத்தில் ஏழு பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற மியான்மர் நாட்டை சேர்ந்த...

Right Menu Icon