--- --:--:-- --

மருத்துவம்

சீனாவில் கொரோனா தடுப்பூசி 2ஆம் கட்டமாக மனிதர்கள் மீது பரிசோதனை

கொரொனா தடுப்பூசியை இரண்டாம் கட்டமாக மனிதர்கள் மீது பரிசோதிக்கும் நடைமுறையை சீனா தொடங்கியுள்ளது. சீனாவின் கேன்சினோ பாயலாஜிஸ்ட் நிறுவனம் மரபியல் பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி இந்த தடுப்பூசியை...

சிவகங்கையில் 4 வயது சிறுமிக்கு கொரோனா உறுதி!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 4 வயது சிறுமிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த சிறுமி இருந்த மீனாட்சிபுரம் மகபூப்பாளையம் பள்ளிவாசல் தெரு பகுதி...

கேரளாவில் தொடர்ந்து குறையும் கொரோனா வைரஸ் பாதிப்பு!

கேரளாவில் ஒரே நாளில் 13 பேர் கொரொனாவிலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளனர். தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 172 இலிருந்து 173 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில்...

பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா…பரவியது எப்படி?

நாமக்கல்லில் பிரசவித்த பெண்ணுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது பற்றிய விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரொனா தடுப்பு...

கரூரில் கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை புதைக்க எதிர்ப்பு

கரூர் அரசு மருத்துவமனையில் கொரொனா பாதிப்பால் உயிரிழந்த முதியவரின் உடலை அங்கு உள்ள மயானத்தில் புதைக்கக் கூடாது எனக்கூறி சாலையில் தடுப்புகளை போட்டு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு...

16 கோடி முதியவர்களை “கொரோனா” தாக்க வாய்ப்பு?

கொரொனா தாக்கத்தை முன்னிட்டு மத்திய அரசு முதியோருக்கான அறிவுறுத்தல்களை அளித்துள்ளது. மத்திய சமூக நீதி அமைச்சகம் சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் 2011ஆம் ஆண்டு மக்கள்...

கொரொனா தடுப்பூசி செப்டம்பரில் தான் தயாராகுமா?

கொரொனா நோய்க்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராக வாய்ப்பிருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து துறை அலுவலர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியியல் துறையும் கொரொனா...

வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவரை துன்புறுத்தும் அக்கம் பக்கத்தினர்

மத்தியபிரதேசத்தில் கொரொனா பாதிப்பில் இருந்து குணமடைந்த இளைஞரை அக்கம்பக்கத்தினர் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரு பகுதியை சேர்ந்த தீபக் சர்மா கடந்த மாதம்...

சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம்

சென்னையில் வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து செல்வது கட்டாயம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மாஸ்க் அணியாமல் வெளியே செல்வோரின்...

கொரொனாவை வென்று வரும் கேரளா…!

நாடெங்கும் கொரொனாவுக்கு எதிராக பெரும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் கேரளாவிலிருந்து நம்பிக்கையளிக்கும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அங்கு மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரொனா தொற்று ஏற்பட்டவர்களின்...

கொரோனா பரிசோதனை இலவசம் என்ற உத்தரவை மாற்றியமைத்தது உச்சநீதிமன்றம்!

கொரொனா பரிசோதனையை தனியார் ஆய்வகங்களில் இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என்ற தனது உத்தரவை உச்சநீதிமன்றம் மாற்றி அமைத்துள்ளது.இதன்படி பொருளாதார ரீதியில் நலிவடைந்தோர்க்கான ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களில்...

வென்டிலேட்டர் உயிர் காக்கும் கருவியா? பயன் என்ன?

கொரொனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உயிர் காக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டு வரும் வென்டிலேட்டர் பலருக்கும் கை கொடுப்பது இல்லை என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர் உயிர்காக்கும்...

காற்றில் 4 மீட்டர் பரவும் தொலைவுக்கு கொரோனா!

கொரொனா வைரஸின் மரபியல் கூறுகள் 4 மீட்டர் தொலைவு வரை காற்றில் பரவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை கையாளும் மருத்துவப் பணியாளர்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...

நியூயார்க்கில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதே கொரொனா பரவ காரணம்!

இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை விட நியூயார்க் நகரில் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அமெரிக்காவின் நிதி நகரமாக இருக்கும் நியூயார்க் கொரொனா நகரமாக மாற காரணம்...

சீனாவில் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!

சீனாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய பலருக்கு மீண்டும் நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவர்கள் கவலை அடைந்துள்ளனர். ஜங்சன் பகுதியில் இருந்து குணமடைந்து வீடு...

நாகையில் மருத்துவருக்கு கொரொனா தொற்று!

நாகையில் தனியார் கிளினிக் வைத்துள்ள மருத்துவருக்கு கொரொனா தொற்று நோய் உருவாகி இருப்பதன் காரணமாக அவருடன் சிகிச்சை பெற்றோர், அவருடன் தொடர்பில் இருந்தோர் தாமாக முன்வந்து தகவல்...

திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா!

திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரொனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட பரிசோதனையின் முடிவில் திருச்சியில் 4 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் ஒரு...

தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 1075 ஆனது..!! திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 106 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது....

கொரொனா பாதிப்பிலிருந்து மீண்ட 10 மாத குழந்தை!

கர்நாடக மாநிலத்தில் கொரொனா பாதிப்பிலிருந்து 10 மாத குழந்தை குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தை...

கிருமிநாசினி சுரங்கத்தை நிறுத்துங்க.. இது மக்களை திசை திருப்பும் வழி!

கொரொனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்து பாதையை பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாக...

கொரொனா அச்சத்தால் பிறந்த குழந்தைக்கு முக்கவசம்!

தாயின் வயிற்றிலிருந்து உலகை எட்டிப்பார்க்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் கொரொனா அபாயத்தால் தாய்லாந்தில் முக கவசம் அணிவிக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. பிரசவ அறையில் முக...

கொரோனா சிகிச்சையில் பலன் தந்த ரெம்டிசிவர் மருந்து!

கொரொனா வைரஸ் பாதிப்புகள் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டிசிவர் என்ற மருந்து நல்ல பலன் தருவதாக நியூ இங்கிலாந்து சோனல் ஆப் மெடிசன் என்ற இதழ்...

ஊரடங்கை முன்கூட்டியே தளர்த்தினால் மிகப்பெரிய உயிரிழப்புகள் ஏற்படும்!

கொரொனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அவசரப்பட்டு முன்கூட்டியே தளர்த்தினால் மிகப்பெரிய உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.   ஜெனிவாவில் செய்தியாளர்களை...

தமிழகத்தில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடா?

கொரொனா தடுப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக பார்க்கக்கூடிய ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா? ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரை மலேரியா மற்றும் முடக்குவாதத்திற்கு மருந்தாக பயன்படுகிறது. உலகில் தயாரிக்கப்படும் மொத்த...

Right Menu Icon