--- --:--:-- --

கல்வி

12ம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான போனஸ் மதிப்பெண் கிடையாது..!

12ம் வகுப்பு கணித தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் கிடையாது என தேர்வு துறை அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு கணித பொதுத் தேர்வில் நான்கு கேள்விகள்...

வருகிற 12-ஆம் தேதி பொதுத்தேர்வு நடைபெறுமா? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

வரும் 12ஆம் தேதி ரமலான் பண்டிகையன்று பிறை தென்பட்டால் பொது தேர்வு கிடையாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ரமலான் பிறை தென்பட்டால் பொது தேர்வு...

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறதா?

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான...

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமல்..!

புதுச்சேரியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.  ...

இனி பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும்.. அரசு அறிவிப்பு..!

கோடை காலத்தை ஒட்டி தெலுங்கானாவில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே, நாட்டின் பல நாடுகளில்...

சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் வெடி குண்டு மிரட்டல்..!

சென்னை மற்றும் கோவையில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து பள்ளியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு...

அபாகஸ் முறை மூலம் வேகமாக கணக்கிடுதல் மற்றும் அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த மாணவர்கள்..!

தஞ்சாவூரைச் சேர்ந்த உமா என்ற ஆசிரியை அபாகஸ் முறை மூலம் வேகமாக கணக்கிடுதல், அதிக ஞாபகத் திறன் மூலம் சொற்களை ஒப்புவித்தல் மற்றும் அதி விரைவாக எழுத்துக்...

10, 12-ஆம் வகுப்பு தேர்வு.. அமைச்சர் தங்கம் தென்னரசு திடீர் உத்தரவு..!

10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். துணை மின்...

இனி புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்.. சிபிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம்..!

9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 12 ஆம்...

இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு..!

வரும் 2025-26 கல்வியாண்டு முதல், ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.   மத்திய கல்வி...

காதல் தொல்லை..12ம் வகுப்பு மாணவன் நடு ரோட்டில் கொலை..!

கோவையில் தனது தந்தைக்கு காதல் தொல்லை அளித்ததாக கூறி 17 வயதான பிளஸ் டூ மாணவனை வெட்டி கொலை செய்துவிட்டதாக கூறி 17 வயது கல்லூரி மாணவன்...

கழிப்பறைகளை சுத்தம் செய்த மாணவிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவியரை வைத்து கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைக்கும் வீடியோ வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.   இதனையறிந்த மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி...

12ம் வகுப்பிற்கான செயல்முறை தேர்வு.. படியில் அமர்ந்து உட்கார தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி..!

விருதாச்சலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோதனை அரங்கில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பிற்கான செயல்முறை தேர்வை மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரச...

அரசு பள்ளி மாணவர்களுக்கு திடீர் விடுமுறை..!

கொடைக்கானல் அரசு பள்ளியில் முன்னறிவிப்பின்றி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பூம்பாறை அரசு பள்ளி மாணவர்கள் பகலில் பேருந்து...

2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை...

பள்ளிக்கு வராத 4 மாணவிகள்.. மாயமானதால் பரபரப்பு..!

சேலம் கோட்டை அரசு மகளிர் பள்ளியில் பயின்ற 4 மாணவிகள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் வழக்கம் போல் வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்ற...

ஏன் பள்ளிக்கு போகவில்லை என கேட்ட ஆட்சியர்.. மாணவிகளின் பதிலால் அதிர்ச்சி..!

திருவண்ணாமலை மாவட்டம் அஸ்தாம்பாடி கிராமத்தில் இருளர் இன மக்களுக்கு அரசாங்கத்தால் தட்டி கொடுக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.   அங்கு பள்ளிக்கு செல்லாமல் விளையாடிக்...

6ம் வகுப்பு மாணவியின் கைவிரல் எலும்பு முறிவு.. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு புகார்..!

செங்கல்பட்டு அருகே தலைமை ஆசிரியர் அடித்ததில் ஆறாம் வகுப்பு சிறுமிக்கு கைவிரல் எலும்பு முறிந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மூலனூர் பகுதியில் சேர்ந்தவர் பாபு....

பூஜையில் பங்கேற்காதவரை அரை நிர்வாணமாக்கிய மாணவர்கள்..!

கர்நாடகாவில் அம்பேத்கர் பூஜையில் பங்கேற்காத பள்ளி மாணவனை அரை நிர்வாணமாக்கி தலையில் அம்பேத்கர் படத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில்...

அரசு பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முட்டை வழங்க கோரிக்கை..!

திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பாக இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி...

காலை உணவினை சாப்பிட்ட மாணவர்களுக்கு அடுத்தடுத்து மயக்கம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் அவரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட 11 மாணவர்கள் மற்றும் சமையலாளருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்....

உத்திரபிரதேசம் ஜனவரி 22ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 22ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டு ராமர்...

பொதுத்தேர்வு தேதிகள்.. அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.   பொது தேர்வு...

பள்ளி மாணவர்களிடையே கடும் மோதல்..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான மாணவர் ஒருவரை கும்பல் தாக்கிய வீடியோ வெளியான நிலையில்...

Right Menu Icon