பிரேத பரிசோதனை நிறைவு – கோவை சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின்...
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின்...
உள்ளூர் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பி பழுதுகள் உள்ளிட்ட காரணங்களால் சில பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும் சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின் வாரியம் விளக்கம்...
பள்ளிக்கல்வித் துறை பணியாளர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை...
விசிகவின் நேர்மையையும் அரசியல் தூய்மையையும் களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை" என தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், ”போகிறபோக்கில் களங்கப்படுத்துவது திட்டமிட்ட அவதூறு” என்று சாடியுள்ளார். விசிக...
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விற்பனை கூடுதலாக உள்ள மதுக்கடைகளில் பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை...
த.வெ.கவில் சாதி பார்த்து பதவிகள் வழங்கப்படவில்லை; எங்கள் தலைவருக்கு இதுபோன்ற பிரிவினையை பார்க்கும் எண்ணம் துளியும் கிடையாது. மதச்சார்பற்ற சமூகநீதி என்ற கொள்கையைத்தான் எங்கள் தலைவர் முன்னிருத்தினார்....
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதையடுத்து மனிதநேயமற்ற மிருகங்கள் மீது சமரசமற்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்....
கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. விவசாயி கருணகிரி உடலின் 10 இடங்களில் பால்ரஸ் குண்டுகள் துளைத்துள்ளதாக 10...
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திடீர் மின்தடை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆலோசனை நடத்தப்படுகிறது. மின் தேவை, திடீர் மின் தடைக்கான...
கோவை சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் தப்ப முயன்ற போது பாலத்தில் இருந்து கீழே விழுந்து கால் முறிவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில்...
பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. அவசர மற்றும் அவசியமான தேவைகளுக்காக வழக்கமான...
கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சூலூர் காவல் எல்லைக்குட்பட்டப் பகுதியில்...
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை...
நாகினி சீரியல் புகழ் மௌனி ராய் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் பிரபலம் தான். அவர் தனது கணவரை பிரிந்துவிட்டதாக செய்தி கசிந்த நிலையில், ஆமாம் நாங்கள்...
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் கேப்ரியல்லா. இவர் தனது சிறு வயதில் இருந்தே தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளமானோர்...
சென்னை துறைமுகம் தொகுதியில், தேர்தல் நாளில் வாக்குப்பதிவு மையத்தின் அருகே த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் அவருடைய ஆதரவாளர்களைத் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், முன்னாள்...
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பேட்டரி வாகனத்தில் பயணித்தபடி முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நெல் கொள்முதல் நிலையங்களில் இனி மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் வாங்கும் நடைமுறை முற்றிலும் ஒழிக்கப்படும்...
த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க பங்கேற்றது குறித்து தி.மு.க எம்.பி ஆ.ராசா வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்து புதிய சமூக...
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “ கூட்டணி என்பது அந்தந்த தலைமையும் கட்சியும் முடிவு செய்ய வேண்டிய இடத்தில் அவர்களுக்கான ஜனநாயக...
வி.சி.க, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் “திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம், ஆதரவு தான் கொடுக்கிறோம்” என்று தான் கூறினார்கள். தற்போது அவர்களின் நிலைபாடு குறித்து...
முதல்வர் விஜய்யை சென்னை தலைமை செயலகத்தில் மு.க அழகிரி மகள் கயல்விழி சந்தித்து பேசினார். கயல்விழி அழகிரி ஏற்கனவே விஜய் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொண்ட நிலையில்,...
முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலகத்தில், எம்.ஆர்.எஃப் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம். மம்மன், துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அருண் மம்மன்,...
திரைப்பட டிக்கெட் கட்டணத்தை ரூ.250 ஆக நிர்ணயிக்க வேண்டும். திரைப்படங்களுக்கான உள்ளூர் பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும் என முதல்வர் விஜய்யிடம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை...